Saturday, 17 December 2016

computer shortcut keys செயல்பாடு என்ன ?

F1 - எல்லா செயல்பாடுகளுக்குமான Help Screenஐ திறக்க இது பயன்படுகின்றது.

F2 - நாம் செலக்ட் செய்யும் எந்தவொரு File மற்றும் Folderன் பெயரை மாற்றம் (Rename) செய்ய இது பயன்படுகின்றது.

F3 - இதை அழுத்தினால் தேடுதல் (Search) ஆப்ஷன் வரும். இதன் மூலம் நாம் தேவைப்படும் அப்ளிகேஷன்களை தேடி கொள்ள முடியும்.

F4 - Alt F4 இணைத்து அழுத்தினால் ஆக்டிவாக இருக்கும் வலைதளம் மூடிவிடும்.

F5 - இது Document தளத்தை Refresh மற்றும் Reload செய்ய உதவுகின்றது.

F6 - இது இண்டர்நெட் தளத்தில் Cursorஐ address barக்கு கொண்டு செல்ல பயன்படுகின்றது.

F7 - மைக்ரோசாப்ட் Wordல் வரும் எழுத்து பிழையை (Spell Check) சரி செய்ய இது உதவி செய்கின்றது.

F8 - கணினியை ஆன் செய்யும் போது விண்டோஸில் Boot Menuவை இயங்க வைக்க இந்த F8 உபயோகப்படுகின்றது.

F9 - இமெயில் சம்மந்தமான outlookல் புதிதாக எதாவது மெயில் வந்தோ அல்லது போயோ இருக்கிறதா என Refresh செய்து பார்க்க இது உதவுகின்றது.

F10 - ஏற்கனவே திறந்திருக்கும் அப்ளிகேஷனின் Menu Barஐ ஆக்டிவேட் செய்ய இது பயன்படுகிறது. மௌசில் வலது கிளிக் செய்வதை Shift F10 அழுத்தியும் செய்ய முடியும்.

F11 - இண்டர்நெட் தளத்தின் திரையை பெரிதாகவும் அதை மீண்டும் சிறிதாகவும் மாற்ற இது பயன்படுகின்றது.

F12 - மைக்ரோசாப்ட் Wordல் save as dialog box தளத்தை திறக்க இது உதவி செய்கின்றது.

Thursday, 15 December 2016

பம்பிங் பொன்ஸ் (Pumping Sponce )

தேவையான பொருட்கள்
கோதுமை மா - 500 g
சீனி - 100 g
ஆப்பிள் - 06 பழம்
எண்ணெய் - 1 போத்தல்
ஈஸ்ட் - 1 தே கரண்டி
வனிலா - 2 தே கரண்டி
சுடுதண்ணீர் - தேவையான் அளவு
ஐசிங் சுகர் (Icing sugar) =(cake decorations sugar)
செய்முறை
முதலில் அப்பிளை தோலை  நீக்கி மிஷ்சியில் தண்ணீர் விடாது நன்றாக அரைக்கவும்.    அரைத்தபின்பு ஒரு பாத்திரத்தில் மா, சீனி, ஈஸ்ட், வனிலா,அரைத்த ஆப்பிளையும் சேர்த்துக் குழைத்தல் வேண்டும்.  இட்லி
 பதத்தில் குழைக்க வேண்டும்.  இட்லி
பதம் வராவிட்டால் தேவையாயின் மெல்லிய சுடுதண்ணீர் சேர்த்து பதம் வரும்வரைக் குழைத்து ஒரு மணித்தியாலத்தின் பின்பு குழிவான
கரண்டியால் எண்ணையில் பொரித்து எடுக்கவும். பொரித்த pumping sponce
இன் மேல் இசிங் சுகர்(Icing sugar) =(cake decorations sugar) தூவிப் பரிமாறலாம்.

ஈழத்து பெண் சபறினா பிரான்ஸ் நாட்டு அழகியாக தெரிவாகியுள்ளார்

பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற Miss Elegante France அழகி போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாட்டு அழகிகளுக்குள் Miss Elegante France அழகியாக ஈழத்து தமிழ் பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சபறினா கணேசபவன் என்ற ஈழத்து தமிழ் பெணே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, 14 December 2016

தலை பாகை தமிழ் கவியுடன் சந்திப்பு

நகைசுவை நாடகத்தின் பாகம் 01

ஆண்ட்ராய்டு vs ஐபோன்

பல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-தனை பயன்படுத்துகிறார்கள். எனவே நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டும் என்றால் தேர்ந்தெடுக்க ஒரு முடிவற்ற அளவிலான கருவிகள் கிடைக்கும். சாம்சங், எச்டிசி, சோனி, மோட்டோரோலா, எல்ஜி, ஹூவாய், இசெட்டிஇ போன்ற பல உற்பத்தியாளர்களின் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டே வருகின்றன. ஆப்பிள் கூட வழங்க ஒரு சில தேர்வுகள் கொண்டுள்ளது ஆனால் அது அளவு சார்ந்த வேறுபாடுகளில் மட்டுமே கிடைக்கும். ஆண்ட்ராய்டு சிறந்ததாக திகழ இதுவொரு வலுவான காரணியாக இருக்கலாம். ஐஓஎஸ் உடன் ஒப்பிடும் போது ஆண்ட்ராய்டு ஒரு சீரான மென்பொருள் மற்றும் வன்பொருள் அனுபவத்தை அளிக்கிறது, மற்றும் பராமரிக்க இயல்புநிலை பயன்பாடுகள் கட்டுப்பாட்டை பயனர்களுக்கு வழங்குகிறது. அதாவது ஆண்ட்ராய்டு கருவிங்களை பயனர்கள் விரும்பும் ஒரு வழியில் கஸ்டமைஸ் செய்ய வழிவகுக்கிறது. உடன் பயனர்கள் வெவ்வேறு லான்ச்களை மற்றும் இலவச பயன்பாடுகளை நிறுவ முடியும். உடன் பயனர்கள் முற்றிலும் போனுடன் வரும் பேக்டரி செட்டிங்ஸ்தனில் மாற்றங்களை செய்யலாம். அதிக பயன்பாடுகள் வழங்குதல் அல்லது மேற்பட்ட வருவாய் உருவாக்குதல் என்ற இரண்டு அடிப்படையில் கூகுள் ப்ளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு நிலையான போர் பூட்டப்பட்டுள்ளது. எனினும் ஒப்பிடுகையில் ஐஓஎஸ் ஆப்ஸ்களை விட ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் தான் 17 சதவீதம் அதிக பயன்பாடுகளை கொண்டுள்ளது. கூடுதலாக, 57 சதவீதம் இலவச பயன்பாடுகளை ஆண்ட்ராய்டு வழங்குகிறது, இது ஐஓஎஸ் வழங்கும் இலவச ஆப்ஸ்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை விட ஐஓஎஸ் ஆப்ஸ்கள் தான் அதிக வருவாய் ஈட்டுகிறது. ஆண்ட்ராய்டு சிறப்பானதாக செயல்பட இதுவொரு முக்கிய காரணமாகும். கூகுள் உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களை இணைத்துக் கொள்ள முடியும். இதுவழியாக அதிக அளவிலான மக்கள் ஆன்லைன் சென்று கூகுள் சேவைகளை பயன்படுத்த தங்கள் மொபைல் சாதனங்கள் பயன்படுத்துகிறார்கள். ஆப்பிள் பயனாளிகளால் கூட கூகுள் ஒருங்கிணைப்பை நிகழ்த்த முடியும் என்றாலும் கூட ஆண்ட்ராய்டு போன்ற ஆழமான பயன்பாட்டை அணுக இயலாது. வெவ்வேறு பிராண்டுகளில் கிடைக்கும் என்பதால் ஐஓஎஸ் பயனர்களுக்கு போலல்லாமல் ஒரு மலிவான ஸ்மார்ட்போன் தேர்வு நிகழ்த்த ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பிகள் பல உண்டு. ஒரு குறிப்பிட்ட அளவிலான போன்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்க மாட்டார்கள்.

Tuesday, 13 December 2016

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும்

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும் ..புத்தகம் படித்து ஆங்கிலத்தை    விளங்கிக்  கொள்வதுடன் , படிப்பதை விரைவாக்கிக் கொள்ளலாம் .  சரி  ஓர்  ஆசிரியரை  எமக்கென்று  ஏற்படுத்திக்  கொண்டால் ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் பேசுங்க.  முதலில்Skype Downloard பண்ணவும்  பின்னர்  இத்தளத்தில் இணைந்து  உங்களுக்குப் பிடித்த ஆசிரியரைப் பதிவு  செய்து  கொள்ளுங்கள்தொடர்ந்து கற்று கொள்ளுங்கள்..  பேசுங்க.பேசிகிட்டே  இருங்க   இங்கே 

Monday, 12 December 2016

உன்னை கண்டவுடன் ஏனோ நான் சிலையாகிறேன்

எனக்குள்ளே எதோ எதோ மாற்றம்
சொல்ல தெரியல நீ ஏன் புரியாமல் இருந்தாய்
புதிர் போடுகின்றாயோ
பதில் ஏதும் சொல்லாது நீ பயணிதத்து ஏனோ?
விழி மூடி தூங்கும்
போது விடை தேட துடிக்கிறது என் இதயம்
உன்னை பார்த்து என் காதலை சொல்ல ஏங்குகிறேன்
உன்னை கண்டவுடன்  ஏனோ நான் சிலையாகிறேன்

ஐபோன் 7Sல் உள்ள சிறப்பம்சங்கள்

செல்போன்கள் தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் ஐபோன் நிறுவனமானது தனது பத்தாவது ஆண்டையொட்டி ஐபோன் 7S மற்றும் ஐபோன் 7S ப்ளஸ் ஆகிய போன்களை விற்பனைக்கு விடவுள்ளது.

ஐபோன் 7Sல் சிங்கிள் சென்ஸ் கமெராவும், ஐபோன் 7S ப்ளஸ்ஸில் டூயல் லென்ஸ் கமெராவும் இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இதன் டிஸ்ப்ளே அங்குலம் 5.0 மற்றும் 5.8 வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செல்போன்கள் IOS A11இயங்குதளம் மற்றும் பியூசன் சிப்செட் இயங்குதளத்தில் இயங்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

ஐரிஸ் ஸ்கேனர் என்னும் சிறப்பு தொழில்நுட்பத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச்சுகளில் இருக்கும் ஓஎல்இடி திரை இதில் இருப்பதால் இதில் படங்கள் துல்லியமாக தெரியுமாம்!.

இந்த வகை ஐபோன்களின் விலை $649 என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday, 10 December 2016

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்

இந்த காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பதுடன், அறியாமல் சில தவறுகளை செய்து விடுவார்கள்.
மேலும் மாதவிடாய் காலத்தின் போது, பெண்களின் ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, அதிக எரிச்சல் மற்றும் கோபமாக நடந்து கொள்வார்கள்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் ஒருசில மோசமான தவறுகளை அவர்களுக்கு அறியாமலே செய்து விடுவார்கள் அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
  • மாதவிடாய் காலத்தில், அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட நமது உடலுக்கு தேவையான ஆற்றலை நாம் சாப்பிடும் உணவுகள் வழங்குகின்றது. எனவே நமக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளைத் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். இதனால் கடுமையாக வயிற்று வலி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
  • மாதவிடாய் காலத்தில் நாம் அதிகமாக விரும்பி சாப்பிடும் ஜங்க் உணவுகளை தவிர்த்து, நமது உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
  • மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதால், பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த் தொற்றுக்கள் மூலம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்கள் மட்டும் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரவில் தூங்காமல் இருப்பார்கள். இதனால் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே மாதவிடாய் காலத்தில் நன்றாக தூங்குவது மிகவும் நல்லது.
  • பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஓய்வு மிகவும் அவசியம் எனபதால், அந்த நேரத்தில் மட்டும் பெண்கள் வேலைக்கு செல்லாமல் ஓய்வு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
  • தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் மட்டும் தவிர்ப்பது மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.
  • பெண்களில் சிலர் மாதவிடாய் காலத்தில் சானிடரி பேடுகளுக்கு பதிலாக துணியைப் பயன்படுத்துவார்கள். ஆனால் துணியானது, நோய்த் தொற்றுகள் மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே துணிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

விந்தணு சோதனை வீட்டிலேயே செய்யலாம்


பொதுவாக குழந்தையின்மை பிரச்சனைகள் இருக்கும் தம்பதிகள், செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும் போது கணவரின் விந்தணுக்களை மருத்துவர் சோதித்து பார்ப்பது இயல்பான ஒன்றாகும். மருத்துவர்கள் விந்தணு பரிசோதனை செய்யும் போது, ஆண்களின் விந்து சாம்பிள் எடுத்து தர வேண்டும் என்று கூறுவார்கள். இதனால் மருத்துவமனையில் தரப்படும் அறைக்கு வெளியே அல்லது மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் அல்லது கழிப்பறைக்குப் போய் தான் விந்தணு சாம்பிள் எடுக்க வேண்டும்எனவே இது மாதிரியான சிக்கல்களை போக்க, மெடிக்கல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம், யோ என்ற கைகளுக்கு அடக்கமான ஒரு சாதனத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த யோ என்ற சாதனமானது, ஐபோன் அல்லது சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் போன்களுடன் பொருத்தக்கூடியது. எனவே இந்த சாதனத்தை வீட்டிலேயே வைத்து, ஆண்களின் விந்து திரவத்தில் இருக்கும் விந்தணுக்களின் நீந்தும் வேகம், அடர்த்தி, எத்தனை சதவீத அணுக்கள் செயல்படாமல் இருக்கின்றன என்பது போன்ற சில விபரங்களை கண்டுபிடிக்க முடியும். யோ என்ற சாதனத்தில் ஒரு கண்ணாடித் தகடு, விந்தணுக்களை உறிஞ்சும் பிப்பெட் மற்றும் ஒரு நுண்ணோக்கி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தில் இருக்கும் நுண்ணோக்கியை மொபைல் கேமராவுடன் இணையுமாறு பொருத்தி, பின் கண்ணாடித் தகடில் விந்து திரவத்தை வைத்து, யோ சாதனத்துடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் மொபைல் செயலியானது, விந்தணுக்களின் தன்மை பற்றிய அனைத்து விவரங்களையுமே கொடுத்து விடுகிறது. மேலும் செயற்கை கருத்தரிப்பை விரும்பும் தம்பதிகளுக்கு, இந்த யோ சாதனமானது மிகவும் பயன்படக் கூடியதாக உள்ளது.

Friday, 9 December 2016

விஜேதாச கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம்

நண்பர் கௌரவ விஜேதாச இராஜபக்ச அவர்கள் கூறியதாக ஒரு செய்தி 09.12.2016ந் திகதிய தினக்குரல் முதற் பக்கத்தில் ‘பௌத்த சிங்கள மக்களை விக்னேஸ்வரன் ஆத்திரமூட்டக் கூடாது’ என்றும் வீரகேசரியில் ‘வடமாகாணசபைக்கு அதிகாரம் இல்லை’ என்றும் காலைக்கதிரில் ‘புத்தர் சிலை அமைக்கக் கூடாது என கூறுவதற்கு விக்னேஸ்வரன் யார்’ என்ற தலையங்கங்களின் கீழும் வெளிவந்தன. வலம்புரியில் ‘வடக்கின் தீர்மானம் குப்பைத் தொட்டிக்குள்’ என்ற தலையங்கத்தின் கீழும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றில் வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என்று நாங்கள் தீர்மானம் கொண்டு வந்ததாகக் கூறப்பட்டது. இது முற்றிலுந் தவறு. எனக்கு நன்றாக அறிமுகமான ஒருவரான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் மேற்படி கூற்றை வெளியிட முன்னர் என்னுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். அவ்வாறில்லாமல் தவறான செய்திகளை முன்வைத்து தவறான கருத்துக்களை பாராளுமன்றத்தில் பதிய வைப்பது கவலைக்குரியதாக அமைகின்றது. பௌத்தர்கள் வாழாத இடத்தில், சட்டத்திற்குப் புறம்பாக, சட்ட அனுமதி பெறாமல், பலாத்காரமாகப் புத்தர் சிலைகளைத் தனியார் காணிகளில் இராணுவத்தினரின் துணையுடன் அமைப்பதையே நாங்கள் கண்டிக்கின்றோம். புத்தர் சிலையென்ன, இந்துத் தெய்வங்களின் சிலையென்ன, கிறீஸ்தவர்களின் சிலை என்ன வேறெந்த மதத்தவர் சிலையென்றாலும் சட்டப்படி அமைப்பதை நாங்கள் தடுக்க மாட்டோம். தான்தோன்றித்தனமாக அமைத்தால் அதற்கு எங்கள் ஆட்சேபணையைத் தெரிவிக்கத் தயங்கவும் மாட்டோம். அமைச்சர் விஜேதாச அவர்களின் கூற்றுக்கள் எமது தமிழ்ப் பேசும் மக்களுக்கே ஆத்திரமூட்டியுள்ளன. சொல்லாததைச் சொன்னதாகக் கூறிக் குற்றஞ் சாட்டினால் யாருக்குத் தான் ஆத்திரம் வராது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டார்கள், அவர்கள் ஆலயங்கள் எவ்வாறு சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன, அதன் பின்னர் அவற்றுள் பெரும்பான்மையானவை மீளக் கட்டப்படவில்லை போன்றவை பற்றியெல்லாம் திரு.இராஜபக்ச அவர்கள் அறியாதவராக இருக்க முடியாது. இந்து மக்கள் விரட்டி அடிக்கப்பட்ட காரணத்தினால் தெற்கில் இந்துக் கோயில்கள் கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் பௌத்தர் அல்லாதோர் வசிக்கும் இடங்களில் இராணுவத்தினரின் உதவியுடன் பௌத்த கோயில்களைத் தனியார் காணிகளில் கட்ட முற்படுவது ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கொள்ள வேண்டியுள்ளது. அண்மையில் சிங்கள அகராதியின் ஆசிரியர் வணக்கத்திற்குரிய கலாநிதி அகுரடியே நந்தா தேரோ அவர்கள் வேறு இரு பௌத்த பிக்குமார்களுடன் என்னைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் கூட பௌத்தர் இல்லாதோர் இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக புத்த சிலைகளை நிர்மாணிப்பதைத் தாம் கண்டிப்பதாகக் கூறினார்கள். சட்டப்படி மனுச் செய்து எந்த மதத்தினரும் உரியவாறு தமது வணக்கஸ்தலங்களை வடமாகாணத்தில் அமைக்கலாம். சட்டத்திற்குப் புறம்பாக அமைப்பது பற்றியே நாங்கள் கருத்துத் தெரிவித்தோம். நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடமாகாணம்

ஜெயலலிதா மரணமும் அப்துல் கலாமின் மரணத்தில் உள்ள மர்மம்???

ஜெயலலிதா மரணமும் அப்துல் கலாமின் மரணத்தில் உள்ள மர்மம்???

ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் அதிர்ச்சி தகவல்

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை உபயோகப்படுத்தும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒருவர் உபயோகப்படுத்தும் கார்டுகளை வெறும் ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதை செய்ய நினைப்பவர்களுக்கு இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினி இருந்தால் போதுமாம்! தற்போது பெரும்பாலானா பண விடயங்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவே நடைபெறுகின்றன. இது பல்வேறு வளைதளங்கள் மூலம் அதிகளவில் நடைபெறுவதால் இந்த முறைகேடுகளை கண்டுபிடிப்பது முடியாத காரியமாகும். முதலில் கார்டு எண்ணை டைப் செய்து, பின்னர் கார்டின் முடிவு திகதி மற்றும் வருடத்தை டைப் செய்து விட்டால் முக்கிய நம்பரான CVV நம்பர் திரையில் காட்டும். இதன் மூலம் ஹேக் செய்து மோசடியில் ஈடுபட முடியும். இது நம்பர்களை பெறுவது எப்படி ஹேக்கர்களுக்கு சாத்தியமாகிறது? ஒருவர் பலமுறை முயன்றும், யூகித்தும் ஒரு கார்டின் தகவல்களை பெற முடியும். இது 10 அல்லது 20 முறை முயற்சித்தாலே பலருக்கு சாத்தியபடுகிறது என நியூ காசில் பல்கலைக் கழகத்தின் முனைவரான முகமது அலி கூறுகிறார். இன்னொரு வழியாக இணையதளம் மூலம் செலுத்தப்படும் பல விதமான பேமண்ட்டுகள் விபரத்தை வைத்தும் கார்டு நம்பர் பற்றிய தகவல்கள் ஹேக் செய்யபடுகின்றன. முதல் ஆறு இலக்க விவரங்களைத் தவிர எந்த விவரமும் இல்லாமல் தொடங்கப்படும் முயற்சியும் கூட கார்டின் வகையையும் வங்கியின் விவரத்தையும் தரும். இதை வைத்து கூட மோசடி செய்யப்படலாம். கார்டு வைத்திருப்பவர்கள் அதில் இருக்கும் உச்சவரம்பு பணத்தை குறைவாக வைத்து கொள்வதே இதை சமாளிக்க சிறந்த வழி என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

Monday, 5 December 2016

நாங்க வேற மாறி Bro Tamil Christian Song Pas John Jebaraj

Kora Solla Maaten
Ade Kuthan Solle Maathen
Mathavanga Thalayila Kotta Maaten Bro
Naan Maatum Rightu
Mathavanga Thappu
Nyayan Theeerkum Oozhiyatta Seiyamaataen Bro-2x

Keezha Vizhuinda Thookuvan Bro
Yesuvin Oozhiyatta Seinga Bro-2x
Naanga Vaera Maari Vaera Maari Vaera Maari Bro
Naanga Vaera Maari Bro-3x
Naanga Yeasu Maari Bro

Sathuruva Kandu Odida Maataen
Vasanatha Vachaey Adipaen Bro
Goliatha Kandu Pin Sella Maataen
Nethiyila Kurivachu Thookiduvaen Bro-2x

Eettium Pattayamum Yenakkilla Bro
Yesuvin Nammathil Thiikiduvaen Bro-2x
Naanga Vaera Maari Vaera Maari Vaera Maari Bro
Naanga Vaera Maari Bro-3x
Naanga Yeasu Maari Bro

ஆங்கிலம் கதைக்க சிரமமாக இருக்கின்றதா? கவலையை விடுங்கள்

தற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது.
அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை.
ஆங்கிலத்தை கேட்பதற்கும், பேசுவதற்குமான பயிற்சி முறைகள்
  • நல்ல தரமான ஆங்கில அகராதியை சொந்தமாக எப்போதும் கூடவே வைத்திருங்கள். அதன் மூலம் தினம் குறைந்தது பத்துப் புதிய சொற்களாவது அறிந்து கொள்ளுங்கள். இதற்காக English to Tamil அகராதியை விட Tamil to English அகராதியே அதிகம் பயன் தரக்கூடியது.
  • பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள்.விளையாட்டு வர்ணனையை செவிமடுத்துக் கேட்கலாம். உதாரணமாக கிரிக்கட் வர்ணனை. இதன் மூலம் பல புதிய அழகிய வார்த்தைகளைக் கேட்கலாம்.அர்த்தம் புரியாவிட்டால், அகராதியின் உதவியுடன் அவ் வார்த்தைகளின் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் ஆங்கிலத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் (English pronunciation), எப்படி உச்சரிக்கக் கூடாது என்பதனையும் கற்றுக் கொள்ளலாம்.
  • உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாவிட்டால், விளம்பர வாசகங்கள், கடைகளின் தட்டிகள், படம் போட்ட சிறுவர் கதை நூல்கள் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கலாம். HINDU போன்ற உயர் தர ஆங்கில இதழ்கள், அகரமுதலிகளை எடுத்த எடுப்பிலேயே புரட்டுவது மட்டும் ஆங்கிலம் பேச உதவாது.
  • தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.
  • சரியோ தவறோ பேசத் தொடங்குங்கள். பேசவே தொடங்காமல் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நீங்கள் எவ்வளவு கூடுதலாகவும் அடிக்கடியும் வெவ்வேறு விசயங்களைப் பேசிப் பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவில் பேச்சு ஆங்கிலம் கைக்கூடும்.
  • நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.
  • சிறுவர்களுக்கான ஆங்கில நிகழ்ச்சிகள், கார்டூன்களை ஆழ்ந்து கேட்கலாம், பார்க்கலாம்.சிலர் கிண்டல் செய்வார்கள். Never Mind It.
  • Discovery போன்ற Channelகள், News Channelகள் மற்றும் ஆங்கிலப் படங்களை Sub Title உடன் பாருங்கள் ஆங்கில செய்தித்தாள்கள், ஆங்கில சஞ்சிகைகள், ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் என்பவற்றை தெளிவாக உரத்துப் படியுங்கள். இதன் போது பொருள் தெரியாத, உச்சரிக்க தெரியாத செற்களை அகராதிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • உங்களுக்குள் நீங்களேயோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ ஆங்கிலத்தில் கதைத்துப் பழகலாம். பிழைகள் வரும்; வந்தால் நல்லது, ஏனென்றால் நீங்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. முயற்சி செய்கின்றீர்கள்!
  • On line இல் கிடைக்கும் இலவச ஆங்கிலப் பயிற்சி நெறிகளையும் முயற்சித்துப் பார்க்கலாம்.
  • தினமும் குறைந்தது 5 வசனங்களாவது நீங்களே முயற்சித்து எழுதுங்கள்

Saturday, 3 December 2016

ஈழத்தமிழ் பெண்மணி சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை வழங்கும் குழுவில்

சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் பிரஜா உரிமை வழங்கும் விசாரணைக்குழுவில் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவுக்கு திருமதி. தர்ஷிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மற்றும், தூண் நகராட்சியில் வாழும் சுவிஸ் மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் 18 வயது மேற்பட்டவர்களுக்கான குடியுரிமை பெறும் உயர்மட்டக்குழு விண்ணப்பதாரர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு குடியுரிமை வழங்கும் குழுவிலும் அங்கம் வகிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் தை மாதம் முதல் தனது பணியை தர்சிகா கிருஸ்ணானந்தம் ஆரம்பிக்கவுள்ளார். அவருக்கான கடிதம் தூண் நகராட்சியினால் இன்று வழங்கப்பட்டுள்ளது, அந்த நகராட்சியில் குடியுரிமை வழங்கும் உயர்மட்டக்குழுவில் அங்கம் வகிக்கும் முதலாவது புலம்பெயர் பெண்மணியும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 1 December 2016

Donald J. டிரம்ப்பை வெற்றி பெற்றது எப்படி ?

Donald J. டிரம்ப்பை வெற்றி பெற்றது எப்படி ?தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார் DONALD TRUMP PRESIDENT OF USA TAMIL

Rajivgandhi துரோகி.தமிழருக்கு துரோகம் india செய்தது.சீமான் சீற்றம்

Rajivgandhi துரோகி.தமிழருக்கு துரோகம் india செய்தது.சீமான் சீற்றம்

Monday, 28 November 2016

கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் உருவாக்கப்பவதை தவிர்க்குமாறு உலகின் உயர் மட்ட விஞ்ஞானிகள் பலர் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் வாழும் மிகப் பெரிய விஞ்ஞானிகள் எனக் கூறப்படும் பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கின், நோம் சோமஸ்கி, எலன் மாஸ்க், மற்றும் ஸ்டீவ் வொஸ்னியேக் ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கொடூரமான ரோபோக்களை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்காலத்தில் மிகவும் குறுகிய காலத்தில் முழு மனித இனத்தையும் அழிக்கும் திறன் இந்த ரோபோக்களிடம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகில் பல நாடுகள் போர் நடவடிக்கைகளுக்காகவும் பாலியல் தேவைகளுக்காகவும் ரோபோக்களை உருவாக்கி வருகின்றன.
உலகின் பாதுகாப்பு மாத்திரமல்லாது நாகாரீகத்தின் எஞ்சிய பகுதிகளும் இதனால், அழியும் ஆபத்து இருப்பதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரஷ்யா ஏற்கனவே தனது கண்ணுக்கு புலப்படும் அனைத்தையும் சுட்டுக்கொல்லும் நோக்கில் ரோபோ இயந்திரம் ஒன்றை தயாரித்துள்து.
மனிதனின் சில செயற்பாடுகaள் திரைப்படங்களில் உச்சக்கட்ட இறுதி காட்சிகளில் வரும் துரதிஷ்டவசமான சம்பவங்கள் போல் மனிதனுக்கு அழிவை ஏற்படுத்தும் நிலைமையாக மாற வழிவகுக்கலாம் என்பது நிச்சயமானது
இந்த தகவல் வேதாகம தீர்க்கதரிசனம் விரைவில் நிறைவேற இருக்கிறது என்பதை காட்டுகிறது  இதோ அதற்கான வசனம் 
 வெளிப்படுத்துதல் 13 அதிகாரம்
14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.  
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்



15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.

Saturday, 26 November 2016

ஆபிரிக்க தமிழர் மீது இந்தி மொழி திணிக்கும் இந்திய அரசு

ஆபிரிக்க தமிழர் மீது இந்தி மொழி திணிக்கும் இந்திய அரசு

Friday, 25 November 2016

சவுல் பவுலாக மாறிய சரித்திரம்

முதன் முதலில் சிறையில் இருந்து எழுதிய பவுல்

Wednesday, 23 November 2016

500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது யாருக்காக?

500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது யாருக்காக?

தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார் DONALD TRUMP PRESIDENT OF USA TAMIL

தேவன் தனது தீர்க்கதரிசி வாயிலாக கூறியதை நிறைவேற்றினார். Donald J. டிரம்ப்பை  வெற்றி  பெற செய்தார் அமெரிக்காவை வன்முறை மூலம் சுத்திகரிப்பர் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் 

வட மாகாண சபை முதலமைச்சர் மக்களின் கேள்விக்கு பதில்

வட மாகாண சபை முதலமைச்சர் மக்களின் கேள்விக்கு பதில்

Wednesday, 16 November 2016

தமிழ் உலகின் பழமையான மொழி

’தமிழ்’என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். உலகின் பழமையான மொழிகள் மொத்தம் ஏழு, அதில் மூன்று தான் தற்போது வழக்கில் உள்ளது. அதில் ஒன்று தான் தமிழ்!. உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு, ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்கிறார்கள். இந்திய நாட்டில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டு பதிவுகளில், அறுபதாயித்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவைகள் ஆகும். தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. இணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் தமிழ் இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் மூலம் எண்களும் எழுதப்பட்டன. ஆங்கிலத்தில் கோடிக்கு மேல் குறிப்பிட தனி சொற்கள் கிடையாது. பத்து கோடி, நூறு கோடி என சொல்ல வேண்டும். ஆனால் தமிழில் இதை பிரமகற்பம் என சொல்ல முடியும். உலகில் இந்தியா, மலேசியா,சிங்கபூர் போன்ற நாடுகளில் அதிகம் பேசப்படும் தமிழ் மொழி இலங்கை நாட்டின் நாடாளுமன்ற மொழியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Wednesday, 9 November 2016

தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார்


தேவன் தனது தீர்க்கதரிசி வாயிலாக கூறியதை நிறைவேற்றினார். Donald J. டிரம்ப்பை  வெற்றி  பெற செய்தார் அமெரிக்காவை வன்முறை மூலம் சுத்திகரிப்பர் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் 

Monday, 7 November 2016

புதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்தர பாதிப்பு


நவீன உலகில் புகைபிடிப்பது மிகவும் சர்வ சாதாரணம் தண்ணீர் பருகுவது போல ஒவொரு மனிதரும் புகை பிடித்து வருகின்றனர் .நான் பல புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் எப்படி இந்த பழக்கம் ஏற்பட்ட்து என்று கேட்டேன். அனைவரும் நண்பர்கள் மூலம் தர்ம உபதேசம் முதல் சிகரட் இலவசமாக ஏற்பட்டது அத்துடன் நீ என்ன கற்கால மனிதனா? 21 ம் நூற்றண்டில் புகை பிடித்தால் தான் நவீன மனிதன் புகை பிடிப்பவர்களைதான் தற்காலத்து பெண்கள் பார்க்கிறார்கள் ,நீ என்ன சின்ன பிள்ளையா ? என பல நண்பர்கள் கேலி செய்வதால் நண்பர்கள் எங்கே வெறுத்து விடுவார்கள் என்று பயந்து புகைபிடிக்க தொடங்கி விட்டேன் என்று கூறினர்.இந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா???? புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர். முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்குஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில் காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.புகைப்பிடித்தலை கூடிய விரைவில் கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் புகைப்பிடிப்து பாவமா ? இதை பற்றி வேதம் என்ன சொல்கின்றது ? எசேக்கியேல் 8 7. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள். புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகி தங்களது உடலை கோடுப்பவர்களுக்கு அந்த பழக்ககத்தில் இருந்து விடுதலை கிடைக்க இறைவனிடம் வேண்டுவோம்

Sunday, 6 November 2016

பாஸ்வேர்ட் திருடர்கள் ?

பாஸ்வேர்டுகளை பலர் கடினமானதாக வைக்காமல் எளிதாக வைத்து கொள்கின்றனர்.
இது ஓன்லைன் மூலம் மோசடி செய்பவர்களுக்கும், ஹேக்கர்களுக்கும் நமது கணக்கை வைத்து தவறு இழைக்க எளிதாக போய் விடுகிறது.
ஏன் இப்படி எளிதான பாஸ்வேர்டுகளை வைத்து தவறு செய்பவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும் என கணினி வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இப்படி மோசடி செய்பவர்கள் எளிதான பாஸ்வேர்டுகளை வைத்துள்ள சாதாரண மனிதர்களின் 73 சதவீத கணினி கணக்குகளை கண்டுபிடித்து விடுவதாக கணினி வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
பிரபல நிறுவனமான Yahoo கூறுகையில், வயது, abc123, 123456, Welcome, Sunshine, password, princess போன்றவைகளையே பலர் பொதுவான பாஸ்வேர்டுகளாக பயன்படுவதாக கூறியுள்ளது.
இந்த இணைய மோசடி மன்னர்களிடம் இருந்து தப்பிக்க நல்ல கடினமான பாஸ்வேர்டுகளை மக்கள் உபயோகபடுத்துவதே எல்லாவற்றுக்கும் தீர்வாக இருக்கும் என்பது கணினி வல்லுனர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

Wednesday, 26 October 2016

புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்படுவது எப்படி ?


நவீன உலகில் புகைபிடிப்பது மிகவும் சர்வ சாதாரணம்  தண்ணீர் பருகுவது போல ஒவொரு மனிதரும் புகை பிடித்து  வருகின்றனர் .நான் பல புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் எப்படி இந்த பழக்கம் ஏற்பட்ட்து என்று கேட்டேன். அனைவரும் நண்பர்கள் மூலம் தர்ம உபதேசம்   முதல் சிகரட்  இலவசமாக  ஏற்பட்டது அத்துடன் நீ என்ன கற்கால மனிதனா? 21 ம் நூற்றண்டில் புகை பிடித்தால் தான் நவீன மனிதன் புகை பிடிப்பவர்களைதான்  தற்காலத்து பெண்கள் பார்க்கிறார்கள் ,நீ என்ன சின்ன பிள்ளையா ? என பல நண்பர்கள் கேலி  செய்வதால் நண்பர்கள் எங்கே  வெறுத்து விடுவார்கள் என்று பயந்து  புகைபிடிக்க  தொடங்கி விட்டேன் என்று கூறினர்.இந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா???? புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர். முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்குஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில் காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகைப்பிடித்தலை கூடிய விரைவில்


கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் புகைப்பிடிப்து பாவமா ? இதை பற்றி வேதம் என்ன சொல்கின்றது ?
எசேக்கியேல் 8 7. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள். புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகி தங்களது உடலை கோடுப்பவர்களுக்கு அந்த பழக்ககத்தில் இருந்து விடுதலை கிடைக்க இறைவனிடம் வேண்டுவோம்

கடவுள் என்ற பெயரில் தங்கத்தை திருடும் வேற்றுகிரகவாசிகள்?

தங்கம் சங்க காலம் முதல் இன்று வரை ஓர் தனிப்பட்ட அவா மனிதர்களுக்கு இதன் மீது காணப்படத்தான் செய்கின்றது.
இது வெறுமனே பொருளாதார நோக்கத்திற்காகவும் ஆபரணங்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை.
மாறாக அதன் முக்கிய பயன்பாட்டில் ஒன்று தான் தங்கம் என்பது சிறந்ததொரு மின்கடத்தி நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து மின் சாதனங்களிலும் இதன் பங்கு நிச்சயம் காணப்படுகின்றது.
அது சிறிய அளவாகவே பயன்படுத்தப்பட்டாலும் அதன் பயன்பாடு என்பது மிக முக்கியமான ஒன்று.
மேலும் விண்வெளிக்கு அனுப்பப்படும் விண்கலங்கள், செயற்கை கோள்கள், விண்வெளி ஓடங்கள் போன்றவற்றில் கதிர்வீச்சை தடுக்கும் கவசமாக இது பயன்படுத்தப்படுகின்றது.
விண்ணில் சுற்றித்திரியும் டெலஸ்கோப்புகள் என அனைத்திலும் தங்கம் ஒரு போர்வை போல் சுற்றப்படுகின்றது.
அந்த தங்க போர்வை தான் அதன் உள்ளே காணப்படும் மின்னனு சாதனங்களை விண்வெளியின் அபாய கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கின்றது.
சற்றே சிந்தித்து பார்ப்போம், வேற்றுகிரகவாசிகளுடன் ஒப்பிடுகையில் நாம் விண்வெளி செயற்பாடுகளில் பின்தங்கியவர்கள் தான் நமக்கே விண்வெளி செயற்பாடுகளுக்கு இவ்வளவு தங்கம் தேவைபட்டால் எந்நேரமும் விண்ணில் சுற்றிதிரியும் அவர்களுக்கு சுமார் எவ்வளவு தங்கம் தேவைபடுமாக இருக்கும்?
உண்மையில் பார்க்க போனால் இன்று நாம் பயன்படுத்தும் தங்கம் குறைவுதான் முன்னைய காலபகுதிகளில் அதிகளவான தங்கம் காணப்பட்டது. அன்றைய மாளிகைகளின் மேற்கூரையாகவும் தங்கத்தை பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன் சிந்து நதியில் தங்கத்தால் ஆன படகுகள் பயன்படுத்தப்பட்டனவாம்.அதாவது நாம் இன்று இரும்பை பயன்படுத்து போலவே அன்று தங்கம் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.
அவ்வாறு எனின் அந்த தங்கங்கள் எங்கே சென்றன?சில நேரங்களில் வேற்றுகிரகவாசிகள் கூட நமது தங்கத்தை திருடி செல்ல வாய்புகள் அதிகம் அதற்காக தான் அவர்கள் அடிக்கடி பூமிக்கு வந்துவிட்டு செல்லலாம்.
இவ்விடத்தில் தான் இறைவனும் வேற்றுகிரகவாசியும் ஒன்று என்ற கருத்தும் உருவாக ஆரம்பிக்கின்றது.
காரணம் நமது இந்து மத கோட்பாட்டின் அடிபடையில் அன்றில் இருந்து இன்று வரை இறைவனுக்கு தங்கம் காணிக்கையாக்கப்பட்டு தான் வருகின்றது.
இந்து மத கடவுள்களும் தங்க ஆபரணங்களை அதிக அளவில் அணிந்தபடி தான் (சிவனை தவிர்த்து) நமக்கு காட்சியளிக்கின்றது.
ஒரு வேளை விண்வெளியில் சுற்றிதிரியம் வேற்றுகிரக வாசிகள் என யுகிக்கும் கடவுள்களும் தம்மை விண்வெளி கதிர்வீச்சில் இருந்து காப்பாற்றி கொள்வதற்காகவும் தங்க ஆபரணங்களை அணிந்திருக்கலாம் அல்லவா?

Wednesday, 19 October 2016

Wednesday, 14 September 2016

அனுபவம் புதிது pastor Joel Thomasraj


அனுபவம் புதிது pastor Joel Thomasraj

Saturday, 3 September 2016

அனுபவம் புதிது - John Jebaraj-Episode-25

அனுபவம் புதிது - John Jebaraj-Episode-25

Tuesday, 30 August 2016

சிரியன் ஆதடோஸ் சபை வஞ்சிக்கபடாதிருக்க செபிக்கவும்

கடைசி காலத்தில் ஒரு போலியான பல சமயங்கள் இணைந்த ஆனால் கிறிஸ்தவதலமை  பீடத்தினால்  ஒருங்கிணைக்கபட்டு இந்த காலத்தில்     ஒரு  மதம் சார்ந்த வன்முறைகளிற்ற்கு பல மதங்களை இணைந்த இந்த  
மதமே ஒற்றுமை  மற்றும்  உலக சமாதானத்தின் பெயரால்  உலகில் பரப்பபடும்  எனவே  இந்த  மதத்தை உருவாக்க  தீவிரமாக முயற்சிகள்  நடை பெற்று கொண்ண்டு வருகின்றன .இதன் முதல் படியாக  சமாதானத்துக்கான  ஒற்றுமைய்யாக  செயல்பட வேண்டும் என்ற கோசத்துடன்  பல கிறிஸ்த சப்பைகள் இந்த கலப்பு சபை தலைமையால் வஞ்சிக்கபட்டு அவர்களுடன் இணைக்க படுகின்றனர்.அந்த வகையில் சமாதானம்  ஒற்றுமை  மன்னிப்பின் பெயரால் இந்த வஞ்சனை நடக்கிறது அந்தவகையில்  சிரியன் ஆதடோஸ் சபை  தலைமை  பேராயர் அவர்களை வஞ்சிக்க  முயற்சி நடக்கிறதாக  ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தி உள்ளார் எனவே எனது  வாசகர்கள் இவர் வஞ்சிக்கபடாதிருக்க  செபிக்கவும் சிரியன் ஆதடோஸ் சபை பற்றி அறிந்து கொள்ள https://fr.wikipedia.org/wiki/%C3%89glise_syriaque_orthodoxe

அனுபவம் புதிது - Episode-26 with Dr.Paul Dhinakaran

அனுபவம் புதிது - Episode-26 with Dr.Paul Dhinakaran

Sunday, 28 August 2016

ஆவிகளை பகுத்தறிதல் | Discernment of spirits.


Date: 03-Aug-2016 Place: Elim Glorious Revival Church, Kodambakkam. Topic: ஆவிகளை பகுத்தறிதல் | Discernment of spirits. Message By: Bro. J. Sam Jebadurai. Bible Study: Gifts of Holy Spirit

சாத்தானின் ஆழங்கள் - Ep - 11


Sathanin Aazhangal with Bishop John F Aruldoss & Prophet Sadhu Sundar Selvaraj.

சாத்தானின் ஆழங்கள் - Ep - 10


Sathanin Aazhangal with Bishop John F Aruldoss & Prophet Sadhu Sundar Selvaraj.

சாத்தானின் ஆழங்கள் - Ep - 9

Sathanin Aazhangal with Bishop John F Aruldoss & Prophet Sadhu Sundar Selvaraj.

சாத்தானின் ஆழங்கள் - Ep - 8

Sathanin Aazhangal with Bishop John F Aruldoss & Prophet Sadhu Sundar Selvaraj

சாத்தானின் ஆழங்கள் - Ep - 7

Sathanin Aazhangal with Bishop John F Aruldoss & Prophet Sadhu Sundar Selvaraj.

Monday, 8 August 2016

LIVE PROPHETIC CONFERENCE - JULY 31, 2016

Live Prophetic Conference with Prophet Sadhu Sundar Selvaraj

Saturday, 6 August 2016

சிருஷ்டிப்பில் விஞ்ஞானம் (ஆதியாகமம் 1) Tamil Sermon: Science in Creation

சிருஷ்டிப்பில் விஞ்ஞானம் (ஆதியாகமம் 1) Tamil Sermon: Science in Creation

என்னை உம் கையில் பாடல்

பாடல் - என்னை உம் கையில் Misha Tamil song & Pastor John Jebaraj backing

Wednesday, 3 August 2016

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 08

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 08

Sunday, 31 July 2016

பரிசுத்தவான்களுக்கு எதிரான யேசபேல் ஆவி

பரிசுத்தவான்களுக்கு எதிரான யேசபேல் ஆவி

Oru Naalum Ennai Maravaa Sis. Svaniya Niroj song

Oru Naalum Ennai Maravaa Sis. Svaniya Niroj

ימין ה ' – אליחנה אליהYemin HaShem - Elihana Elia Tehillim (Psalm 118


Thus says the Lord, “Stand by the ways and see and ask for the ancient paths, Where the good way is, and walk in it; And you will find rest for your souls. But they said, ‘We will not walk in it.’ Jeremiah 6:16 הוֹדוּ לַיהוָה כִּי-טוֹב: כִּי לְעוֹלָם חַסְדּוֹ Give thanks to the LORD, for He is good; יֹאמַר-נָא יִשְׂרָאֵל: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. So let Israel now say, for His mercy endureth for ever, מִן-הַמֵּצַר, קָרָאתִי יָּהּ; עָנָנִי בַמֶּרְחָב יָהּ. In danger I called on the Lord; the Lord answered me and set me free. ה ' לִי, לֹא אִירָא; מַה-יַּעֲשֶׂה לִי אָדָם. The LORD is for me; I will not fear; what can man do unto me? עָזִּי וְזִמְרָת יָהּ; וַיְהִי-לִי, לִישׁוּעָה. The LORD is my strength and song; and He is become my Salvation. קוֹל, רִנָּה וִישׁוּעָה--בְּאָהֳלֵי צַדִּיקִים; יְמִין יְהוָה, עֹשָׂה חָיִל. יְמִין יְהוָה, רוֹמֵמָה; יְמִין יְהוָה, עֹשָׂה חָיִל. The voice of rejoicing and salvation is in the tents of the righteous; the right hand of the LORD doeth valiantly. The right hand of the LORD is exalted; the right hand of the LORD doeth valiantly. תהילים פרק קיח א הוֹדוּ לַיהוָה כִּי-טוֹב: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. ב יֹאמַר-נָא יִשְׂרָאֵל: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. ג יֹאמְרוּ-נָא בֵית-אַהֲרֹן: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. ד יֹאמְרוּ-נָא יִרְאֵי יְהוָה: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. ה מִן-הַמֵּצַר, קָרָאתִי יָּהּ; עָנָנִי בַמֶּרְחָב יָהּ. ו יְהוָה לִי, לֹא אִירָא; מַה-יַּעֲשֶׂה לִי אָדָם. ז יְהוָה לִי, בְּעֹזְרָי; וַאֲנִי, אֶרְאֶה בְשֹׂנְאָי. ח טוֹב, לַחֲסוֹת בַּיהוָה-- מִבְּטֹחַ, בָּאָדָם. ט טוֹב, לַחֲסוֹת בַּיהוָה-- מִבְּטֹחַ, בִּנְדִיבִים. י כָּל-גּוֹיִם סְבָבוּנִי; בְּשֵׁם יְהוָה, כִּי אֲמִילַם. יא סַבּוּנִי גַם-סְבָבוּנִי; בְּשֵׁם יְהוָה, כִּי אֲמִילַם. יב סַבּוּנִי כִדְבוֹרִים-- דֹּעֲכוּ, כְּאֵשׁ קוֹצִים; בְּשֵׁם יְהוָה, כִּי אֲמִילַם. יג דַּחֹה דְחִיתַנִי לִנְפֹּל; וַיהוָה עֲזָרָנִי. יד עָזִּי וְזִמְרָת יָהּ; וַיְהִי-לִי, לִישׁוּעָה. טו קוֹל, רִנָּה וִישׁוּעָה--בְּאָהֳלֵי צַדִּיקִים; יְמִין יְהוָה, עֹשָׂה חָיִל. טז יְמִין יְהוָה, רוֹמֵמָה; יְמִין יְהוָה, עֹשָׂה חָיִל. יז לֹא-אָמוּת כִּי-אֶחְיֶה; וַאֲסַפֵּר, מַעֲשֵׂי יָהּ. יח יַסֹּר יִסְּרַנִּי יָּהּ; וְלַמָּוֶת, לֹא נְתָנָנִי. יט פִּתְחוּ-לִי שַׁעֲרֵי-צֶדֶק; אָבֹא-בָם, אוֹדֶה יָהּ. כ זֶה-הַשַּׁעַר לַיהוָה; צַדִּיקִים, יָבֹאוּ בוֹ. כא אוֹדְךָ, כִּי עֲנִיתָנִי; וַתְּהִי-לִי, לִישׁוּעָה. כב אֶבֶן, מָאֲסוּ הַבּוֹנִים-- הָיְתָה, לְרֹאשׁ פִּנָּה. כג מֵאֵת יְהוָה, הָיְתָה זֹּאת; הִיא נִפְלָאת בְּעֵינֵינוּ. כד זֶה-הַיּוֹם, עָשָׂה יְהוָה; נָגִילָה וְנִשְׂמְחָה בוֹ. כה אָנָּא יְהוָה, הוֹשִׁיעָה נָּא; אָנָּא יְהוָה, הַצְלִיחָה נָּא. כו בָּרוּךְ הַבָּא, בְּשֵׁם יְהוָה; בֵּרַכְנוּכֶם, מִבֵּית יְהוָה. כז אֵל, יְהוָה--וַיָּאֶר-לָנוּ: אִסְרוּ-חַג בַּעֲבֹתִים--עַד קַרְנוֹת, הַמִּזְבֵּחַ. כח אֵלִי אַתָּה וְאוֹדֶךָּ; אֱלֹהַי, אֲרוֹמְמֶךָּ. כט הוֹדוּ לַיהוָה כִּי-טוֹב: כִּי לְעוֹלָם חַסְדּוֹ.

உங்கள் விடுதலையின் நேரம்

உங்கள் விடுதலையின் நேரம் 

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 07

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 

Saturday, 30 July 2016

PROPHETIC ANOINTING AND THE WORKS OF PROPHETS - PART-3, BY PROPHET VINCENT SELVAKUMAR

PROPHETIC ANOINTING AND THE WORKS OF PROPHETS - PART-3, BY PROPHET VINCENT SELVAKUMAR

The Lord Answered my Prayers (Tamil) - Sis. Stella Dhinakaran

The Lord Answered my Prayers (Tamil) - Sis. Stella Dhinakaran

பாவத்தை விட்டுவிட முடியவில்லையா?

பாவத்தை விட்டுவிட முடியவில்லையா?

MESSAGE BY Bro. PAULRAJ MOSES - JOHN 14 - 2,3 PART - 2

MESSAGE BY Bro. PAULRAJ MOSES - JOHN 14 - 2,3 PART - 2

Friday, 29 July 2016

SATHANIN AAZHANGAL / சாத்தானின் ஆழங்கள் - Ep - 6

Sathanin Aazhangal with Bishop John F Aruldoss & Prophet Sadhu Sundar Selvaraj.

Tuesday, 26 July 2016

கடைசி நாட்களில் பெண்களின் பங்கு என்ன?

கடைசி நாட்களில் பெண்களின் பங்கு என்ன?

Monday, 25 July 2016

அந்நியபாஷை வரம்

அந்நியபாஷை வரம்

Saturday, 23 July 2016

சாத்தான் சபையின் போதனைகளும் அதனுடைய வேலைகளும்

சாத்தான் சபையின் போதனைகளும் அதனுடைய வேலைகளும் 

SATHANIN AAZHANGAL / சாத்தானின் ஆழங்கள் - Ep - 5

Sathanin Aazhangal with Bishop John F Aruldoss & Prophet Sadhu Sundar Selvaraj.

God of peace (Tamil) - Dr. Paul Dhinakaran

God of peace (Tamil) - Dr. Paul Dhinakaran

பரிசுத்தவான்களுக்கு எதிரான யேசபேல் ஆவி

பரிசுத்தவான்களுக்கு எதிரான யேசபேல் ஆவி

Pray for Chennai l Save from Lucifer Mission..!!!

எச்சரிக்கை! லூசிபர்...!!! சென்னையில் அண்ணா நகர் பகுதியில் பரவலாக ஒட்டப்பட்ட லூசிபர் சபை! போஸ்டர் தான் இது..... விசுவாசிகள் மிகவும் எச்சரிக்கை யாயிருப்பது அவசியம். ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கை யாயிருங்கள்.

சாத்தான் சபையின் போதனைகளும் அதனுடைய வேலைகளும் 

என்றும் இளமையாக இருக்க ஒலிவ் எண்ணெய்

என்றும் இளமையாக இருக்க ஒலிவ் எண்ணெய்

Saturday, 16 July 2016

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

                                       உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்
சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்,சங்கடம் மலிந்த உலகிலும்,ஒவ்வொரு மனிதனையும் துயரத்தில் ஆழ்த்தி துயரப்படுத்தும் இவ்வேளையில், எரிகின்ற வீட்டில்  புடுங்குவது  போலவும், மதிலால் விழ்ந்தவனை மாடு ஏறி மிதிப்பது போலவும், பலர் மேலும் மேலும் கடினமான வார்த்தைகளாலும், தீய  வார்த்தைகளாலும்,  ஏசி உங்களை விரக்த்தியின்  விளிம்புக்குக் கொண்டு போகலாம். இதற்கு முதற் காரணம் ஒவ்வொரு மனிதனின் தனிமை உணர்வு எனக்காக யாருமே  இல்லையே! நான்  சொல்வதை  யாரும் கேட்கவில்லையே , எல்லோரும்    எனக்கு தீமையே செய்கின்றனர். நன்மை செய்ய எவருமே இல்லையே, என்ற எண்ணமே, எந்த  மனிதனையும் விரக்த்தியின்  விளிம்புக்கு கொண்டு போகிறது.
நண்பனே  உனக்காகப் பரிதாபப்படவும், உனக்காக இரக்கப்படவும், ஏன் உனக்காக தனது   உயிரையே  உனக்காகக் கொடுத்த ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்




.'' என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கின்றேன்''  என்கிறார். ஜேசு ''முதல் தரமான ஆடையைக் கொண்டு உடுத்துங்கள். இவனுடைய கைக்கு மோதிரமும் ,காலுக்கு  மிதியடியும்,  அணியுங்கள்  கொளுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் மகிழ்து  விருந்து  கொண்டாடுவோம் 
ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான் மிண்டும்  உயிர்  பெற்று வந்திருகின்றான் . காணாமல் போயிருந்தான்.  மிண்டும்  கிடைத்துள்ளான்''என்கிறார் ஜேசு சாமி (காண்க லூக்கா அதிகாரம் 15:வசனம்  22-25 ) ஜேசு மீது விசுவாசம் கொண்டு ஏற்றுக் கொண்டால் போதும். அவர் சகலதையும் பார்த்து  கொள்வார் . உங்களது தேவைகளுக்காக எப்படி செபிப்பது   என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதற்காக நீங்கள் கவலைப்பட  வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு இரண்டு  தளம் உள்ளது.



1) இத்தளத்தில் நீங்கள் Skype மூலம் இந்திய நேரப்படி  சாயுங்காலம் 7 pm to 9pm வரை தந்தை அவர்களை தொடர்பு கொள்ளலாம் அத்துடன் ஜெப அறையில் நீங்களும்    செபித்து உங்களது தேவைகளை பெற்று கொள்ளுங்கள் இந்த ஜெப அறையில் எப்பொதும் நீங்கள் தனிமையில் இல்லை. இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும், இந்த அறையில், உங்களோடு, ஒரு கூட்டம் ஊழியர்கள், நோன்பிருந்து ஜெபிக்கிறார்கள். அவர்களது பலியாகும் ஜெபம், இந்த அறையிலிருந்து, விண்ணை நோக்கி, எழும்புகிறது. எனவே நீங்கள் தனியாகவில்லை  அத்துடன் இந்த தளத்தில் வடிவமைப்பு என்னை பிரமிக்க வைத்ததுடன் உண்ணர்வை தளத்துடன் ஒன்றிக்க வைக்கின்றது  link http://www.catholicpentecostmission.in/prayer_room.html

 2) இத்தளத்தில் உங்களது செபத்தேவை என்ன என்பதை தெரிவு  செய்து  அந்த சகோதரன் செபிக்கும்  போது   நீங்களும்  விசுவாசத்துடன் செபித்து அற்புதத்தை பெற்றுக் கொள்ளுங்கள் இத்தளத்தில் Tamil    — > Bro. Appadurai    — > goஎன்பதை கிளிக் பண்ணவும்   link http://www.prayermountain.in/Home/Audio_Prayer.php


இரண்டு  தளங்களில் உங்களுக்கு விரும்பியதில் இணைத்து அற்புதத்தை பெற்று கொள்ளுங்கள்  உங்களை கத்தர் ஜேசு நிறைவாக  ஆசிர்வதிப்பாராக. ஆமென் 
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.

Wednesday, 13 July 2016

காரணம் இல்லா காயங்கள் ஏன் ?

காரணம் இல்லா காயங்கள் ஏன் ?

Friday, 8 July 2016

இரத்த சாட்சி அழைப்பு உள்ளதை தெரிந்து கொள்ளவது எப்படி ?

இரத்த சாட்சி அழைப்பு உள்ளதை தெரிந்து கொள்ளவது எப்படி ? 

MARAIVIL / மறைவில் Ep - 4

MARAIVIL - IN THE SECRET with Pastor. Vincent Mohankumar.

SATHANIN AAZHANGAL / சாத்தானின் ஆழங்கள் - Ep - 4

SATHANIN AAZHANGAL / சாத்தானின் ஆழங்கள் - Ep - 4

Wednesday, 6 July 2016

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 05

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 05

Monday, 4 July 2016

எந்த மொழியிலும் படிக்கலாம் பேஸ்புக் பதிவை படிக்க

 பேஸ்புக், இன் ஊடாக   உலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும் தொடர்பு கொண்டு பேசலாம்.

ஆனால் இதற்கு தடையாக இருப்பது என்றால் அது மொழி மட்டும் தான். இதனை சரிசெய்ய பேஸ்புக் அருமையான திட்டத்தை வகுத்துள்ளது.

அதாவது வேறு எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த ஒரு மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை உருவாக்கி பரிசோதனை செய்து வருகிறது.

இதற்கு Settings-> Language-> multilingual post என்பதில் சில மாற்றங்களை செய்து, ஒரு பேஸ்புக் பதிவை பல மொழிகளில் படிக்கும் வசதியை ஆன் செய்துக் கொள்ளலாம்

MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ MARK 13 : 25

MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ MARK 13 : 25

PROPHETIC EVANGELISTIC MEETING - BRO. VINCENT MOHANKUMAR

PROPHETIC EVANGELISTIC MEETING - BRO. VINCENT MOHANKUMAR

PROPHETIC EVANGELISTIC MEETING - BRO. PAULRAJ MOSES

PROPHETIC EVANGELISTIC MEETING - BRO. PAULRAJ MOSES

Healing & Prophetic Conference 2016 - Sadhu Sundar Selvaraj(Sunday Part 1)

Healing & Prophetic Conference 2016 - Sadhu Sundar Selvaraj(Sunday Part 1)

Thursday, 30 June 2016

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 04

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 04

Monday, 27 June 2016

சாத்தானின் ஆழங்கள் - Ep - 3


சாத்தானின் ஆழங்கள் - Ep - 3

சாத்தானின் ஆழங்கள் - Ep - 2

சாத்தானின் ஆழங்கள் - Ep - 2