Monday, 12 December 2016

உன்னை கண்டவுடன் ஏனோ நான் சிலையாகிறேன்

எனக்குள்ளே எதோ எதோ மாற்றம்
சொல்ல தெரியல நீ ஏன் புரியாமல் இருந்தாய்
புதிர் போடுகின்றாயோ
பதில் ஏதும் சொல்லாது நீ பயணிதத்து ஏனோ?
விழி மூடி தூங்கும்
போது விடை தேட துடிக்கிறது என் இதயம்
உன்னை பார்த்து என் காதலை சொல்ல ஏங்குகிறேன்
உன்னை கண்டவுடன்  ஏனோ நான் சிலையாகிறேன்

Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive