Saturday, 30 April 2016

தேவன் ஏன் என்னை கைவிட்டார்? .நான் என்ன பாவம் செய்தேன் ?


துன்ப துயரங்கள் ஒரு சில மனிதர்களை தொடர்ந்து சங்கிலி தொடர் போல தாக்கும் இவ்வேளையில்  தேவன் ஏன் என்னை கைவிட்டார் .நான் என்ன பாவம் செய்தேன் என மனதில் எண்ணம்  வருவது  இயல்பு இந்த நேரத்தில் கடவுள் எப்படி தனது  பிள்ளைகளை பாதுகாக்கிறார்? 
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.
Share:
Read More

Thursday, 28 April 2016

தேவன் ஏன் என்னை கைவிட்டார்? .நான் என்ன பாவம் செய்தேன் ?

துன்ப துயரங்கள் ஒரு சில மனிதர்களை தொடர்ந்து சங்கிலி தொடர் போல தாக்கும் இவ்வேளையில்  தேவன் ஏன் என்னை கைவிட்டார் .நான் என்ன பாவம் செய்தேன் என மனதில் எண்ணம்  வருவது  இயல்பு இந்த நேரத்தில் கடவுள் எப்படி தனது  பிள்ளைகளை பாதுகாக்கிறார்? 
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.
Share:
Read More

Wednesday, 27 April 2016

Monday, 25 April 2016

Friday, 22 April 2016

உன்னைக் கர்த்தரின் தோட்டமாய் மாற்றுகிறார்

உன்னைக் கர்த்தரின் தோட்டமாய் மாற்றுகிறார்

Share:
Read More

எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு

எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு நன்மைகள் பல செய்த நல்லவர் இயேசுவுக்கு நன்றி பாடல் பாடணும் துதி பலிபீடம் கட்டணும்   ஆபத்து நாளிலே பதில் தந்தாரே அதற்கு நன்றி சொல்வோம் நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே அதற்கு நன்றி சொல்வோம்   அப்பா தகப்பனே நன்றி நன்றி -2 எழுந்து பெத்தேல் செல்வோம்   போகுமிடமெல்லாம் கூடயிருந்து காத்துக் கொள்வேனென்றீர் சொன்னதைச் செய்து முடிக்கும் வரைக்கும் கைவிட மாட்டேனென்றீர்   பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும் ஆதரித்த ஆயரே ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு வணங்கிய எங்கள் தெய்வமே   எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்டீரையா வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து நடத்தி வந்தீரையா   படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும் என்று வாக்குரைத்தீரையா பலுகிப் பெருகி தேசமாய் மாறுவோம் என்று வாக்குரைத்தீரையா   அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்  அகற்றி புதைத்திடுவோம் ஆடை மாற்றுவோம் தூய்மையாக்கும்வோம் பாடிக் கொண்டாடுவோம்   வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை தெரிந்து கொண்டீர் இஸ்ராயேல் இனமாய் ஆசீர்வதித்து பலுகிப்பெருகச் செய்தீர் 
Share:
Read More

Wednesday, 20 April 2016

சிந்தனயை பற்றிய சிந்தனை


விசாரமான பாடல்கள் இன்றைய சூழலில் பிரபலம் ஆவது எப்படி ? மனதில் தற்கொலை எண்ணங்கள் வருவது எப்படி இதனை வெற்றி கொள்வது எப்படி ?   
Share:
Read More

சிந்தனயை பற்றிய சிந்தனை

விசாரமான பாடல்கள் இன்றைய சூழலில் பிரபலம் ஆவது எப்படி ? மனதில் தற்கொலை எண்ணங்கள் வருவது எப்படி இதனை வெற்றி கொள்வது எப்படி ?   
Share:
Read More

Sunday, 17 April 2016

கள்ள உபதேசங்கள் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம் பார்க்க வேண்டியது

கள்ள உபதேசங்கள் எப்படி சபைக்குள் நுழை கிறது அதன் வகைகள் எவை  ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம்  பார்க்க வேண்டியது  To skip to message 1:23:40
Opening Prayer 03:28
Praise and worship 15:00
Prayer session 55:48
Offering song 2:26:05
Closing prayer 2:28:57

Share:
Read More

எனது பார்வையில் சாது ஐயா

சாது  ஐயா இவரை பற்றி பல விமர்சனங்கள் இணையத்தில் உள்ளது .ஆனால் எனக்கு அதில் ஒன்றும் உடன்பாடு இல்லை நான் 2009 இல்  இலங்கையில் இருந்தபோது எனது  குடும்ப   பொருளாதார நிலை காரணமாகவும் இலங்கையில்  யுத்தம் கடுமையாக  இருந்தமையாலும் என்னை வெகுவாக பாதித்தது .இந்த  நிலையில் பல  தொலைகாட்சில் வரும் அனைத்து  கிறிஸ்தவ நிகழ்சிகளை பார்ப்பேன். அதில் வரும் சகல ஊழியகாரரின் மினஞ்சல்  முகவரியை  குறித்து கொள்வேன் பின்னர் எனது நிலமையை விளக்கி எனக்காக செபிக்கும்படி    மினஞ்சல்  அனுப்புவேன். ஆனால் பெரும்  பாலான  ஊழியகார் எனக்கு  பதில் மினஞ்சல்  அனுப்பதால்  நான் ஏமாந்து  போனது உண்டு ஆனால் சாது  ஐயா மட்டும் பதில் அனுப்புவதுடன் ஆறுதல் செய்தியுடன் தான் செபித்த செபத்தையும் அனுப்பி என்னையும் செபிக்க சொல்லுவார்.இதனால் நான் பெரிதும் தேற்றபட்டதுடன். செபிக்கவும் கற்று பல பரலோக அனுபவ்களை பெற்று கொண்டதுடன் இன்று பலருக்கு
ஆசீர்வாதமாக  உள்ளேன்.இவரை தந்தமைக்கு தேவனுக்கு ஸ்த்திரம்    
Share:
Read More

Saturday, 16 April 2016

மிருகத்தின் ஆட்சி

நிகழ்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடைசிகால அடையாளங்கள் வேதவசனத்துடனும், ஊடக ஆதாரத்துடனும் இணைத்து தரப்பட்டுள்ளது. இச்செய்தியானது உங்களுக்கு மிகவும் பிரயோஜனமாகவும், ஆவிக்குரிய ஜீவியத்தில் இன்னும் வளருவதற்கும், சபையானது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தப்படவும் உதவும்.கேட்டுப் பயனடையுங்கள்! 
மாரநாதா...! இயேசு சீக்கீரம் வருகிறார்.

Share:
Read More

Thursday, 14 April 2016

சிந்தையை குறிவைக்கும் சாத்தான்

சிந்தையை குறிவைக்கும் சாத்தான்
To skip to message 1:32:15 
Opening Prayer 02:26 
Praise and worship 14:17 
Prayer Session 56:07
Child Dedication 2:19:57 
Announcements 2:22:58
Offering song 2:24:39 
Final Blessing 2:28:51

Share:
Read More

Wednesday, 13 April 2016

வீரத்துக்கு பிரபாகரன்

அணு விஞ்ஞானத்துக்கு அப்துல்கலாம் 
இசைக்கு இசைப்புயல் ரகுமான் 
வேதான்களுக்கு வேதாந்திரி
வீரத்துக்கு பிரபாகரன்
ஓட்டை போடு நாம் தமிழருக்கு 
தோற்கடி சந்தர்பவாத அரசியல் மேதைகளை 
தோற்கடி திராவிட தீட்டை
இவ்யுகம்  தமிழனின் யுகமே ....
Share:
Read More

உன்னை மறவேன்

எனது இதஜம் உன்னிடம் உனது இதஜம் என்னிடம் என் மனம் உன்னையே நாட என் நாவும் உன் பெயர் உச்சரிக்க என்றும் உன்னை மறவேன்
Share:
Read More

Tuesday, 12 April 2016

வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி ?

வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து  பெறுவது எப்படி 
Share:
Read More

Monday, 11 April 2016

தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.

சங்கீதம் 8:2  பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.இந்த வாக்குதத்தம் நிறைவேறியது எப்படி ?பொய்யின் ஆவி பொறமை எப்படி வரும் 

Share:
Read More

Sunday, 10 April 2016

இயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது


இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தபின்னர் அவரது உடலைப் பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர தேவாலயத்தில் உள்ளது.
14.3 அடி நீளமும், 3.7 அடி அகலமும் கொண்ட இந்த துணியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரது உடலின் முன் மற்றும் பின் பகுதி பதிந்துள்ளது. மேலும் ஈட்டியால் குத்தியதில் இயேசுவின் விலாவில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் இத்துணியில் காணப்படுகிறது.
கடந்த 1988ம் ஆண்டு இந்த துணியின் சிறு பகுதியை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், இது 13ம் நூற்றாண்டளவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஓவியமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இத்தாலியின் பதுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த துணியின் மற்றொரு பகுதியை தற்பொழுது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். கார்பன் டேட்டிங் உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில், இந்த துணி கி.மு.280க்கும் கி.பி.220க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணியில் பதிந்திருப்பது மனித ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், திடீரென ஏற்பட்ட மின்னல் போன்ற ஒளியால் இந்த ரத்தம் துணியில் படிந்திருக்க வேண்டுமென்றும் பேராசிரியர் பவோலோ தெரிவித்துள்ளார்.
இது எப்படி நிகழ்ந்தது என்பதை தங்களால் விளக்க முடியவில்லை எனவும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அறிஞர்கள், தூரின் நகரில் உள்ளது இயேசுவின் உடல் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட துணி என்பது உறுதியாகி விட்டது என்றும் இயேசுவின் உயிர்ப்பின்பொழுது, உருவான பேரொளியே இந்த துணியில் அவரது உருவத்தை பதியச் செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Share:
Read More

நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு

நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு

Share:
Read More

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல song


உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
Share:
Read More

அழகே தனிடா

உலகின்  ௬ரை வானம் 
உலகின் மெத்தை முகில்கள் 
இரவில் ஒளி சந்திரன் 
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா
Share:
Read More

Saturday, 9 April 2016

எழமுடியும்

வட்ட வண்ண நிலவே 
மூவைந்து நாட்களில் தேய்கிறாய் 
மூவைந்து நாட்களில் வளருகிறாய்
வீழ்ந்தாலும் எழமுடியும் என
நம்பிக்கை ஊட்டுகிறாய்
எம்மை கொள்ளை கொள்கிறாய்
Share:
Read More

பூக்கும் ரோஜா நீ

முள்ளில்  பூக்கும் ரோஜா நீ 
உன்னை அள்ளிப் பறித்தேன் 
சொல்ல முடியா  அன்பில். 
என் அன்புக்கு வானம் இல்லை 
உன் அன்புக்கு எல்லை இல்லை 
அன்பின் நிழலில் இன்பத்தில்
இணையும் எம் இதயம்
Share:
Read More

பெருமை பெற

பெண்ணினத்தை அவமதித்துப் 
பெருமை பெற நினைத்தவர்கள் 
பெரும்பாவச் சுமையேற்றுப் 
பெற்ற துன்பம் உலகறியும் 
எண்ணி எண்ணிப் பெண் 
பெருமை ஏற்றிப் புகழ்ந்தே எழுதி
 இன்பமுற்ற்றார் இவ்வுலகில் 
இறைவனைப்போல் என்றும்முள்ளார் 
Share:
Read More

Tuesday, 5 April 2016

Sunday, 3 April 2016

உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் !!!!!!!!!!!!!!!!!!!!!!

உயிர்த்தார் கிறிஸ்து  உயிர்த்தார் இந்த உலகை  ஜெயித்து விட்டார் 
மனுகுலத்தை  மீட்ட  இறைவன் கல்லறைவிட்டு  உயிர்த்துவிட்டார்  
அலகையின் பிடியில்  இருள்  சூழ்ந்த மனுகுலத்தை
ஒளி வீசும் விடியலால்     ஜெயித்து விட்டார்
கல்லிலும் முள்ளிலும் நடந்த யேசு  கால்கள் சோராது உயிர்த்துவிட்டார்
நல்ல மனம் கொண்ட யேசு  பலர் ஏளனம்  மத்தியில் வெற்றி கொண்டார்
அவரின் உயிருள்ள வார்த்தைக்கு உயிர் கொடுத்துவிட்டார்
விண்ணக வாழ்வில் ஏற்றம் காண மண்ணகத்தில் ஒளியாய்  உயிர்த்துவிட்டார்
நம்பிக்கை உள்ளங்களில்  உரம்  பெற  உயிர்த்துவிட்டார்
இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்
Share:
Read More

Saturday, 2 April 2016

சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்கப் பண்ணுகிறார்

சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்கப் பண்ணுகிறார்

Share:
Read More

Friday, 1 April 2016

பரிசுத்தவான்களின் பாதங்களை காக்கிற கர்த்தர்

பரிசுத்தவான்களின் பாதங்களை காக்கிற கர்த்தர்

Share:
Read More

1000 ஸ்தோத்திர பலிகள் செலுத்துவோம் வாருங்கள்


நம் தேவனுக்கு ஸ்தோத்திர பலிகள் செலுத்துவோம் வாருங்கள் 

Share:
Read More

Popular Posts

Blog Archive