40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ, DAY02
Sunday, 28 February 2016
Saturday, 27 February 2016
Wednesday, 24 February 2016
Monday, 22 February 2016
சத்திய சாட்சிகள் பாகம் 06
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
சத்திய சாட்சிகள் பாகம் 05
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
சத்திய சாட்சிகள் பாகம் 04
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
சத்திய சாட்சிகள் பாகம் 03
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 11
நவீன உலகில் எங்கு பார்த்தாலும் பெய்யும் போலியான அன்பும் நடிப்பும் நயவஞ்சகம் விபசாரம்,வேசித்தனம், கொலைவெறியர்,காம வெறியர் ,பண வெறியர்,என எல்லாரும் வெறிபிடித்து அலைகின்றனர் அனைவர் உள்ளத்திலும் கடவுள் ஒருவர் இருக்கின்றாரா?ஏன் அவர் இதை எல்லாம் பார்த்து கொண்டிருகிறார். என்ற எண்ணம் தோன்றுவது இயற்கையே .நாம் கலியுகத்தின் மத்தியபகுதியில் வாழ்ந்து வருகிறோம். என்பதிற்கு இத்தகைய நிகழ்வுகள் மிக பெரிய சான்றாக அமைகின்றது .இறுதி கால மக்கள் எப்படி இருப்பார்கள் என்று வானத்தையும் பூமியை யும் தனது வாயின் வார்த்தையால் உருவாகிய ஒரேஒரு மெய் தெய்வம் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எழதி கொடுத்துள்ளார்.வரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க வேண்டிய ஒரே ஒரு வழியையும் வேதாகமத்தில் காட்டியுள்ளார்.உலகில் வாழும் எந்த மனிதனாலும் எந்த நாட்டை சேர்ந்தவனாய் இருந்தாலும் அவர்கள் முன் இரண்டு தெரிவுகள் உள்ளது .
1) வானத்தையும் பூமியையும் படைத்த ஒரே மெய்யான தெய்வம் இயேசுவை பின்பற்றுவது (நிலை வாழ்வு தருவது )
2) ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகாரி சொல்லும் உலக பொது மதத்தை பின்பற்றுவது (நித்ய அழிவு )
இந்த இரண்டில் வாழ்வா ? சாவா? எந்த தெரிவை பின்பற்றுவது என்பது ஒருவரது தனிபட்ட விருபத்துக்கு ஒரே மெய்யான தெய்வம் இயேசு விட்டுள்ளார் .
1வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில் நீங்கள் கடும் உபத்திர்த்தையும் ,கடும் ஆபத்தையும் ,கடும் அவமானத்தையும் ஏன் உங்கள் உயிரையும் இயேசுக்காக விட வேண்டி வரும் என வேத வசனம் முன் உரைக்கிறது ஆனால் உங்களுக்கு நிலை வாழ்வு கிடைப்பது உறுதி பரலோகத்தில் காண்க
"வெளிப்படுத்துதல் 12:11
நமது சகோதரர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், தங்கள் சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை வென்றார்கள். அவர்கள் தம் வாழ்வைக் கூட அதிகம் நேசிக்கவில்லை. அவர்கள் மரணத்துக்கும் அஞ்சவில்லை."
2வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில் உங்களது ஆயுட்காலம் முழுவதும் சகலவிதமான உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம் .ஆனால் இரண்டு நிபந்தனையை நீங்கள் கட்டாயம் நிறை வேற்றியே ஆக வேண்டும்.
நிபந்தனை 01) காலை ,மதியம், மாலை மூவேளையும் நீங்கள் உலகத்தின் எங்கு நின்றாலும் ஒரு சிலை உள்ள திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும் .அத்துடன் அவர்கள் சொல்லும் ஒரு மந்திரத்தை சொல்லி சொல்லி வணங்க வேண்டியது ஒவொரு தனி மனிதனும் கட்டாயம் செய்ய வேண்டும் இல்லையேல் நீங்கள் கொள்ள படுவது உறதி ( இந்த நடைமுறை ஏற்கனவே ஒரு மதத்தில் நடைமுறையில் உள்ளது )
காணக
வெளிப்படுத்துதல் 12 :14
14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
நிபந்தனை 02) உங்களது நடவடிக்கையை எந்தநேரமும் கண்காணிக்க ஒரு முத்திரையை உங்களது உடலில் பதித்தால் மாத்திரமே 7 ஆண்டுகள் ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகார ஆட்சியில் சகலவிதமான உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம்.
ஆனால் இந்த உலக வாழ்க்கை முடிந்த பின் சாத்தானுடன் மற்றும் அவனுடைய கள்ள தீர்கதரிசியுடன் நித்திய அக்னியில் பரலோகத்தில் வதை கபடுவது உறுதி
இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01
சத்திய சாட்சிகள் பாகம் 2
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
சத்திய சாட்சிகள் பாகம் 1
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
Thursday, 18 February 2016
Wednesday, 17 February 2016
Tuesday, 16 February 2016
ஒரு முஸ்லீம் சகோதரனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து செய்த அதிசயங்கள்
iraq, jesus, of the Quran, oman, Paul Sheik Chinna Kasim, sriya, sudi, الله, لإسلام, அறிவியல், இமாம், முஸ்லிம்
No comments

சகோதரர் அனீஃப் சாலமோன் அவர்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்த மகத்தான அற்புதங்களை குறித்து அவர் சொல்லும் அற்புத சாட்சி
.
.
பைபிள்இல் ஆபாசம் உள்ளது
பைபிள் ஆபாசம் உள்ளது என்று விவாதிக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பரிசுத்த வேத வசனங்களில் இருந்து பதில்.
Monday, 15 February 2016
Saturday, 13 February 2016
யூத கிறிஸ்தவ Micha'el Ben David ஆராதனை எபிரேயம் ஆங்கிலம்
Ashley Ester, Micha'el Ben David دولة إسرائيل, Pray for INDIA, yekova, מדינת ישראל, لإسلام, பாடல்கள்
No comments

யூத கிறிஸ்தவ Micha'el Ben David அவர்கள் இஸ்ரேல் இல் தனது பாடல் கள் மூலம் லட்சகணக்கான மக்கள் ஆசிர்வதிக்கபட்ட Micha'el Ben David & wife, Ashley Ester மற்றும் ஆராதனை எபிரேயம் ஆங்கிலம் தமிழ் கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.தமிழ் மக்கள் யூதருக்கு நிகரானவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களையும் யூத கிறிஸ்தவர்களையும் இணைத்த தேவாதி தேவனுக்கு நன்றி
யூத கிறிஸ்தவ Micha'el Ben David ஆராதனை எபிரேயம் ஆங்கிலம்
Ashley Ester, Micha'el Ben David دولة إسرائيل, Pray for INDIA, yekova, מדינת ישראל, لإسلام, பாடல்கள்
No comments

யூத கிறிஸ்தவ Micha'el Ben David அவர்கள் இஸ்ரேல் இல் தனது பாடல் கள் மூலம் லட்சகணக்கான மக்கள் ஆசிர்வதிக்கபட்ட Micha'el Ben David & wife, Ashley Ester மற்றும் ஆராதனை எபிரேயம் ஆங்கிலம் தமிழ் கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.தமிழ் மக்கள் யூதருக்கு நிகரானவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களையும் யூத கிறிஸ்தவர்களையும் இணைத்த தேவாதி தேவனுக்கு நன்றி
முதன்முதலில் பார்ப்பது உன் முகமே
உலகம் எல்லாம் அன்னையே போற்றுகின்றது
முதன்முதலில் பார்ப்பது உன் முகமே !
மனிதனை உருவாகுவதும் நீயே
இரவும் பகலும் உறங்காமல்
பார்பவளும் நீயே !
எதையும் எதிர்பார்க்காமல் பாசத்தை
பொழிபவள் நீயே
முதன்முதலில் பார்ப்பது உன் முகமே !
மனிதனை உருவாகுவதும் நீயே
இரவும் பகலும் உறங்காமல்
பார்பவளும் நீயே !
எதையும் எதிர்பார்க்காமல் பாசத்தை
பொழிபவள் நீயே
உலகின் தெய்வம் நீயே
Thursday, 11 February 2016
இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து இந்து மதத்தில் பரம்பரையாக ஊறிய நாதஸ்வர வித்துவான்
iraq, jesus, of the Quran, oman, Paul Sheik Chinna Kasim, sriya, sudi, الله, لإسلام, அறிவியல், இமாம், முஸ்லிம்
No comments

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தொழில் நிமித்தம் இந்து மதத்தில் பரம்பரையாக ஊறிய 17 வது தலைமுறை பிரபல நாதஸ்வர வித்துவான் பின் நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு இனிய அனுபவத்தின் அற்புத சாட்சி
Wednesday, 10 February 2016
6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி எனது வாழ்க்கையை சீரழித்தேன்
இணைத்தள ஆபாசத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உதவ வேண்டுமென 6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி பெரும் சீரழிவை சந்தித்த அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த லிஸ் வோக்கர் என்ற பெண் தெரிவித்துள்ளார்.
தற்போது இவருக்கு 42 வயதாகிறது. 3 குழந்தைகளுக்குத் தாய் இவர். சிறு வயது முதலே ஆபாசப் படம் பார்ப்பதற்கு அடிமையானவர் இவர். தற்போது அதிலிருந்து அவர் மீண்டுள்ளார். ஆனால் இத்தனை காலமாக தான் பட்ட மனக்கஷ்டத்தை அவர் பகிரங்கமாக பகிர்ந்துள்ளார்.
தான் பட்ட கஷ்டம் சொல்லில் வடிக்க முடியாதது என்று கூறியுள்ள லிஸ், இதிலிருந்து மீள தான் ஒரு பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்ததாகவும் விவரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இன்று இணைத்தில் அத்தனையும் கொட்டிக் கிடக்கிறது. இது குழந்தைகளுக்கு பெரும் அபாயமாக வந்திருக்கிறது. இதை சுட்டிக் காட்டி, எப்படி இணையத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி Not For Kids! என்ற நூலை எழுதியுள்ளேன்.
6 வயது முதல் நான் ஆபாசப் படம் பார்க்க ஆரம்பித்தேன். அதற்கு அடிமையாகிப் போனேன். ஆனால் அது எனது வாழ்க்கையை அழித்து விட்டது.
என்னை மன உளைச்சலுக்குள்ளாக்கி விட்டது. மன ரீதியாக நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார் .
நான் 6 வயதாக இருந்தபோது எனது பாடசாலை பேருந்தில், எனக்குப் பக்கத்தில் இருந்த என்னை விட மூத்த மாணவியிடமிருந்து ஆபாசப் பத்திரிகை குறித்த அறிமுகம் கிடைத்தது. அது ஒரு கிராபிக்ஸ் படங்களுடன் கூடிய ஆபாச பத்திரிகை.
அந்தப் புத்தகத்தை தனது அண்ணனின் படுக்கைக்குக் கீழிருந்து தான் எடுத்ததாக அவள் என்னிடம் சொன்னாள். அதுதான் நான் முதலில் பார்த்த, படித்த ஆபாசப் பத்திரிகை.
அதன் பின்னர் நான் தினசரி ஆபாசப் படம் பார்க்க ஆரம்பித்தேன். தினசரி காலையில் அதைப் பார்த்தால்தான் திருப்தி என்ற நிலைக்கு வந்தேன். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பார்க்க ஆரம்பித்தேன்.
எனது செக்ஸ் குறித்த ஆர்வம் கட்டுக்கடங்காமல் போனது. 12 வயதில் நான் கன்னித்தன்மையை இழந்தேன். மது விருந்து, செக்ஸ், ஆபாசக் கதைகள் என தடம் மாறினேன்.
20 வயதுக்குள்ளேயே கிட்டத்தட்ட அத்தனை கெட்ட பழக்கங்களையும் பழகி விட்டேன். போதைப் பொருள் பழக்கமும் என்னைத் தொற்றிக் கொண்டது. இதனால் உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கும் சென்று வந்தேன்.
இப்படி 6 வயது முதல் ஆபாசப் படத்திற்கு அடிமையாகி பெரும் சீரழிவை சந்தித்த எனக்கு வாழ்க்கையே அழிந்து விட்டது, சலித்துப் போய் விட்டது.
இப்போது நான் மீண்டு வந்துள்ளேன். இளைஞர்கள் மத்தியில் ஆபாசப் படத்தால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
இன்று இணையத்தளத்தில் அத்தனையும் கொட்டிக் கிடக்கிறது. இது குழந்தைகளுக்கு பெரும் அபாயமாக வந்திருக்கிறது. இதை சுட்டிக் காட்டி, எப்படி இணையத்தளத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது விவரித்து Not For Kids! என்ற நூலை எழுதியுள்ளேன்.
இணையத்தள ஆபாசத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம். முக்கியம். அது அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உதவும். நாம்தான் அதைச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆபாச இணையத்தில் அடிமையாக இருந்து மீண்ட வேறு ஒரு பெண்ணின் சாட்சி காண்க
சுமார் 7 வருடங்களாய் ஆபாச வெறிப்பிடித்து அலைந்த நான்
6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி எனது வாழ்க்கையை சீரழித்தேன்
இணைத்தள ஆபாசத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உதவ வேண்டுமென 6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி பெரும் சீரழிவை சந்தித்த அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த லிஸ் வோக்கர் என்ற பெண் தெரிவித்துள்ளார்.
தற்போது இவருக்கு 42 வயதாகிறது. 3 குழந்தைகளுக்குத் தாய் இவர். சிறு வயது முதலே ஆபாசப் படம் பார்ப்பதற்கு அடிமையானவர் இவர். தற்போது அதிலிருந்து அவர் மீண்டுள்ளார். ஆனால் இத்தனை காலமாக தான் பட்ட மனக்கஷ்டத்தை அவர் பகிரங்கமாக பகிர்ந்துள்ளார்.
தான் பட்ட கஷ்டம் சொல்லில் வடிக்க முடியாதது என்று கூறியுள்ள லிஸ், இதிலிருந்து மீள தான் ஒரு பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்ததாகவும் விவரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இன்று இணைத்தில் அத்தனையும் கொட்டிக் கிடக்கிறது. இது குழந்தைகளுக்கு பெரும் அபாயமாக வந்திருக்கிறது. இதை சுட்டிக் காட்டி, எப்படி இணையத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி Not For Kids! என்ற நூலை எழுதியுள்ளேன்.
6 வயது முதல் நான் ஆபாசப் படம் பார்க்க ஆரம்பித்தேன். அதற்கு அடிமையாகிப் போனேன். ஆனால் அது எனது வாழ்க்கையை அழித்து விட்டது.
என்னை மன உளைச்சலுக்குள்ளாக்கி விட்டது. மன ரீதியாக நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார் .
நான் 6 வயதாக இருந்தபோது எனது பாடசாலை பேருந்தில், எனக்குப் பக்கத்தில் இருந்த என்னை விட மூத்த மாணவியிடமிருந்து ஆபாசப் பத்திரிகை குறித்த அறிமுகம் கிடைத்தது. அது ஒரு கிராபிக்ஸ் படங்களுடன் கூடிய ஆபாச பத்திரிகை.
அந்தப் புத்தகத்தை தனது அண்ணனின் படுக்கைக்குக் கீழிருந்து தான் எடுத்ததாக அவள் என்னிடம் சொன்னாள். அதுதான் நான் முதலில் பார்த்த, படித்த ஆபாசப் பத்திரிகை.
அதன் பின்னர் நான் தினசரி ஆபாசப் படம் பார்க்க ஆரம்பித்தேன். தினசரி காலையில் அதைப் பார்த்தால்தான் திருப்தி என்ற நிலைக்கு வந்தேன். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பார்க்க ஆரம்பித்தேன்.
எனது செக்ஸ் குறித்த ஆர்வம் கட்டுக்கடங்காமல் போனது. 12 வயதில் நான் கன்னித்தன்மையை இழந்தேன். மது விருந்து, செக்ஸ், ஆபாசக் கதைகள் என தடம் மாறினேன்.
20 வயதுக்குள்ளேயே கிட்டத்தட்ட அத்தனை கெட்ட பழக்கங்களையும் பழகி விட்டேன். போதைப் பொருள் பழக்கமும் என்னைத் தொற்றிக் கொண்டது. இதனால் உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கும் சென்று வந்தேன்.
இப்படி 6 வயது முதல் ஆபாசப் படத்திற்கு அடிமையாகி பெரும் சீரழிவை சந்தித்த எனக்கு வாழ்க்கையே அழிந்து விட்டது, சலித்துப் போய் விட்டது.
இப்போது நான் மீண்டு வந்துள்ளேன். இளைஞர்கள் மத்தியில் ஆபாசப் படத்தால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
இன்று இணையத்தளத்தில் அத்தனையும் கொட்டிக் கிடக்கிறது. இது குழந்தைகளுக்கு பெரும் அபாயமாக வந்திருக்கிறது. இதை சுட்டிக் காட்டி, எப்படி இணையத்தளத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது விவரித்து Not For Kids! என்ற நூலை எழுதியுள்ளேன்.
இணையத்தள ஆபாசத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம். முக்கியம். அது அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உதவும். நாம்தான் அதைச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆபாச இணையத்தில் அடிமையாக இருந்து மீண்ட வேறு ஒரு பெண்ணின் சாட்சி காண்க
சுமார் 7 வருடங்களாய் ஆபாச வெறிப்பிடித்து அலைந்த நான்
Tuesday, 9 February 2016
பலர் அறிவதேயில்லை
பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப்
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
காலத்தால் வீறுகொண்டெழும்
என்பதை உணர்ந்திடல் வேண்டும்
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப்
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்றுகாலத்தால் வீறுகொண்டெழும்
என்பதை உணர்ந்திடல் வேண்டும்
என் இதயத்தில் உன் குரல்
எந்த வேளையிலும் உன் சிரிப்பு
என நினைவுகளை நிறைக்கின்றது
உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது
கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்
உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்
என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்
எந்நேரமும் உன்னை நினைக்கத் தோன்றுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!
இது திருடருக்கு கொண்டாட்டம்
கொலு கொலுவென கொலுசும்
பளிச்சென இரண்டு சில்லுத் கம்மல்
பள பளவென கழுத்தில் தங்கங்கள்
இது தமிழ் பெண்ணின் விழாக்கோலம்
பளிச்சென இரண்டு சில்லுத் கம்மல்
பள பளவென கழுத்தில் தங்கங்கள்
இது தமிழ் பெண்ணின் விழாக்கோலம்
இது திருடருக்கு கொண்டாட்டம்
ஒன்று கூடி வாழுது பார்
பறவைகள் பறப்பது பார்
கவலைகள் இருக்குதா பார்
சுகந்திரமாக பறக்குது பார்
ஒன்று கூடி வாழுது பார்
கவலைகள் இருக்குதா பார்
சுகந்திரமாக பறக்குது பார்
ஒன்று கூடி வாழுது பார்
அழகே தனிடா
உலகின் ௬ரை வானம்
உலகின் மெத்தை முகில்கள்
இரவில் ஒளி சந்திரன்
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா
உலகின் மெத்தை முகில்கள்
இரவில் ஒளி சந்திரன்
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா
Friday, 5 February 2016
தினமும் ஒரு இலவச டொமைன் 2016
உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு தினமும் ஒரு இலவச டொமைன் . உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் .நீங்கள் மேலும் வாசிக்க
Thursday, 4 February 2016
தந்துவிடு என் செல்லமே
உனக்காக காத்திருந்தேன்
உன் வருகை பார்த்து இருந்தேன்
வாழ்கையோ புயலாக இருக்கிறது
என் ஏக்கம் உனக்கு புரியவில்லை
இன்றாவது புரிந்து விடு என் செல்லமே
இல்லையேல் என் இதயத்தை எனிடமே
தந்துவிடு என் செல்லமே
செல் வந்த பூமியில்
தாயின் தாலாட்டு கேட்கவில்லை
செல் ஒலியே எனக்கு தாலாட்டு
செல் வந்த பூமியில்
செல் ஒலியே எனக்கு தாலாட்டு
செல் வந்த பூமியில்
நடைபிணமாக வாழ்ந்தேன்
என்றுமே விடியவில்லை எம்தேசம் Popular Posts
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவார்கள் .ஆனால் இறப்பு என்பது ஒவ்வொரு மனிதனிக்கும் விதிக்கப்பட்டுள்ளது. நாம் இத்...
-
ஒரு மூங்கில் காட்டையே அழித்து ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன் ஊதும் போது தான் தெரிந்தது அது உன்னைப் போலவே ஊமை என்று அழித்து
-
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாடவிடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது நன...
-
மத்திய கிழக்கு நாடுகளின் ஆபத்துகள் தீர்கதரிசனம் நிறைவேறும் காலம் மிக மிக அண்மையில் உள்ளது மத்திய கிழக்கு நாடுகளிளில் வேலையின் நிமித்தம் வ...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ 22nd Day Fasting Prayer- Part 6- March 19, 2016
-
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் ஏல்-எல்லோகே ஏல்-...
-
கள்ள உபதேசங்கள் எப்படி சபைக்குள் நுழை கிறது அதன் வகைகள் எவை ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம் பார்க்க வேண்டியது To skip to message 1:23:40 ...
Blog Archive
-
▼
2016
(378)
-
▼
February
(70)
- 40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVAR...
- தீர்க்கதரிசனம் உண்டாவது எப்படி?
- 40 நாள் ஜெப யாத்திரை Tirupur District (Day 13) - 2016
- 40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVAR...
- 40 நாள் ஜெப யாத்திரை Palani Taluk (Dindigul Distri...
- 40 DAYS FASTING PRAYER - MESSAGE BY SADHU SUNDAR S...
- 40 நாள் ஜெப யாத்திரை Dindigul District(Day 11) - 2016
- 40 நாள் ஜெப யாத்திரை Theni District (Day 10) - 2016
- சத்திய சாட்சிகள் பாகம் 06
- சத்திய சாட்சிகள் பாகம் 05
- சத்திய சாட்சிகள் பாகம் 04
- 40 நாள் ஜெப யாத்திரை Day 9 Madurai
- 40 நாள் ஜெப யாத்திரை Karaikudi and Sivagangai Dist...
- 40 நாள் ஜெப யாத்திரை Ramanathapuram District (Day ...
- சத்திய சாட்சிகள் பாகம் 03
- 40 நாள் ஜெப யாத்திரை Rameshwaram Taluk (Ramanathap...
- உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 11
- சத்திய சாட்சிகள் பாகம் 2
- சத்திய சாட்சிகள் பாகம் 1
- ஜாதி பார்ப்பவர்கள் எப்படி இயேசுவை பிரதிபலிக்க முடி...
- 40 நாள் ஜெப யாத்திரை Virudhunagar(Day 5) - 2016
- 40 நாள் ஜெப யாத்திரை Tuticorin(Day 4) - 2016
- 40 நாள் ஜெப யாத்திரைTiruchendur(Day 3) - 2016
- 40 நாள் ஜெப யாத்திரை Tirunelveli (Day 2) - 2016
- 40 நாள் ஜெப யாத்திரை Nagercoil (Day 1) - 2016
- வெளிப்படுத்தல் திரைபடம்
- உடனடியாக பதில் தரும் கடவுள்
- ஒரு முஸ்லீம் சகோதரனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து...
- உன்னத பாட்டு ஆபாசம் குற்றச்சாட்டுக்கு பதில்
- பைபிள்இல் ஆபாசம் உள்ளது
- காதலர் தினம்
- யூத கிறிஸ்தவ Micha'el Ben David ஆராதனை எபிரேயம் ...
- யூத கிறிஸ்தவ Micha'el Ben David ஆராதனை எபிரேயம் ...
- முதன்முதலில் பார்ப்பது உன் முகமே
- இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து இந்து மதத்தில் பரம...
- 6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி எனது வ...
- 6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி எனது வ...
- நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்
- பலர் அறிவதேயில்லை
- என் இதயத்தில் உன் குரல்
- இது திருடருக்கு கொண்டாட்டம்
- சிற்றின்பம் கொள்கிறோம்
- ஒன்று கூடி வாழுது பார்
- அழகே தனிடா
- தினமும் ஒரு இலவச டொமைன் 2016
- மனிதர்கள் பல விதம்
- 1000 மடங்கு ஆசீர்வாதங்களை பெறுவது எப்படி?
- ஆங்கிலம் உருவானது எப்படி ?
- தந்துவிடு என் செல்லமே
- உள்ளமோ ஏங்குகிறது
- GUNAMAKKUM ANBU Ep - 3
- ஆயிடுவார் பெரியவர்
- செல் வந்த பூமியில்
- உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை
- இரவில் ஒளி சந்திரன்
- உயர்ந்திடு வா!ழ்வில்
- பலர் அறிவதேயில்லை
- முட்கள் போன்றவர்கள்
- ஒன்றின் அழிவு மற்றொன்றி ஆக்கம்
- இணையும் எம் இதயம்
- எண்ணி எண்ணிப் பெண்
- ஒரு செய்தியை கேட்டவுடன் நீ என்ன செய்கிறாய்?
- திருமணத்தின் முன் ஆணும் பெண்ணும் கவனிக்க வேண்டிய ...
- திருமணத்தின் முன் ஆணும் பெண்ணும் கவனிக்க வேண்டிய ...
- குணமாக்கும் அன்பு
- குணமாக்கும் அன்பு
- சாபங்களை ஆசீர்வாதமாக மாற்றுவது எப்படி?
- சாபங்களை ஆசீர்வாதமாக மாற்றுவது எப்படி?
- அந்திக்கிறிஸ்துவின் தந்திரங்கள்
- தோல்வியை ஜெயமாக மாற்றுவதற்கான 4 இரகசியங்கள்
-
▼
February
(70)