Saturday, 1 August 2015

வெள்ளைக்காரன் தமிழ் பேசினால்

தமிழ் மக்களுக்கு வெள்ளைக்காரன் தமிழ் பேசினால் அவர்களுக்கு உடனே ஒரு பரவசம் அத்துடன் அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு .இந்த விஷத்தை வைத்து தமது மதத்தை பரப்ப வெள்ளைகாரருக்கு தமிழ் கற்பித்து  புலம் பெயர் நாடுகளில் யெகோவாவின்சாட்சிகள் .தமிழர் அதிகமாக உலாவும் பகுதிகளில் தமிழ் பேசும் வெள்ளைகாரர்களை வைத்து  தமது மதத்தை கச்சிதமாக பரப்பி வருகின்றனர்.

யார் இந்த யெகோவாவின்சாட்சிகள் ? இவர்களது உபதேசம் சரியானதா ? இவர்கள் யாருக்கு ஊழியம் செய்கின்றனர் ? இவர்களது தந்திரம் என்ன?  இந்த காணொளியில் தெளிவான தீர்கதரிசன உள்ளது 
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive