Saturday, 31 January 2015

Friday, 30 January 2015

முரட்டு இனம் தீ விரித்தது வருகிறர்கள் சென்னை பட்டணத்தை குறி வைக்கின்றனர்

முரட்டு இனம் தீ விரித்தது வருகிறர்கள் சென்னை பட்டணத்தை குறி  வைக்கின்றனர் கலவரத்தை ஏற்படுத்தவும் குழந்தைகளை கடத்தவும் கொல்லவும் தயாராகிறார்கள் 

யார் அந்த முரட்டு இனம் ???

Share:
Read More

Sunday, 25 January 2015

இஸ்ரேலைக் குறித்து நமது தேவனின் திட்டங்கள் என்ன??

இஸ்ரேலைக் குறித்து  நமது தேவனின் திட்டங்கள் என்ன?? இஸ்ரவேல் தேவனுடைய வாக்கும் இஸ்ரேல் நாட்டின் போக்கும்.ஜெருசலேம் பிரிக்க வற்புறுத்துவதன் இரகசியம் என்ன ? யூதர்கள்  கொல்லபடுவதன் இரகசியம் என்ன? 

இஸ்ரேலைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை 

Share:
Read More

Saturday, 24 January 2015

சிறு பிள்ளைகளை குறி வைக்கும் தீமையான திட்டங்கள்

சிறு பிள்ளைகளை குறி வைக்கும் தீமையான திட்டங்கள் திட்ட படுகின்றது 
Share:
Read More

Friday, 23 January 2015

புத்தாண்டு ஆராதனை சாது சொபிதராஜ் 2015

புத்தாண்டு ஆராதனை சாது  சொபிதராஜ் 
Share:
Read More

Wednesday, 21 January 2015

காதலின் பெயரால்பரிசுத்த குலைச்சல் உண்டாகும்

காதலின் பெயரால்பரிசுத்த குலைச்சல் உண்டாகும்
Share:
Read More

நீங்கள் தமிழரா தை பொங்கல் கொண்டாடுங்கள்

நீங்கள் தமிழரா தை பொங்கல் கொண்டாடுங்கள்

Share:
Read More

Tuesday, 13 January 2015

Sunday, 11 January 2015

என் அன்பு மகனே! ஏன் கலங்குகிறாய்

என் அன்பு மகனே  ஏன்  கலங்குகிறாய் உன்னை நான் உன் தாயின் கருவில் இருக்கும் போதே பெயர் சொல்லி அழைத்தேன். ஏன்  என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன். உனக்காகவே எனது அத்தனை மகிமையையும் துறந்து வானில் இருத்து இறங்கி  வந்தேன் . உன் பரம்பரை பரம்பரையாக  மற்றும் உங்களில்  பிறக்கவிருக்கும் மனிதர்கள் அனைவரது பாவங்களையும் ஒரு மனிதனுக்குரிய பலவீனத்தோட சுமந்து தீர்த்தேன். அதனால் உனக்கு ஏற்படும் சகல வாதைக்கும் நான் பூமியில் இருக்கும் போது  எனக்கும் ஏற்பட்டவையே அவ்வாதைகள் உனக்கும் ஏற்பட்டதைவிட பலமடங்காக எனக்கு ஏற்பட்டது என் மகனே  , எனவே உனது துன்பங்களை நான் அறிவேன் . நான் உனக்காக பரிதவிக்கிறேன் . நீ என்னை ஏற்றுக் கொள் மறுதலித்து தூசிக்கும் போதும்  நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் பரலோக மகிமையில் இருந்து கொண்டும் வெறுமனே உன்னை அன்பு செய்கிறேன் என்று வாயின் வார்த்தையாய் சொல்லாமல், பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகலத்தையும் ஆயத்தம் பண்ணிவிட்டே உம்மை அன்பு செய்கிறேன். என் அன்பை புரிந்து கொள்  மகனே! உன் பாவங்கள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும்   அதை நான் பார்ப்பதில்லை. காரணம் நீ என் மகன்  நான் உனது தகப்பன்  எனவே தான் நான் உனக்காக அனைத்து  பாவ பரிகாரம் செய்தேன் .உனக்காக என் உயிரையும் கொடுத்தேன் .
நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக  ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை  அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில்    இருந்து விடுதலை அளிக்க முடியாது.  வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும்.  நான் நியாயம்   தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன்.  எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Share:
Read More

Saturday, 10 January 2015

தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் வரும்

தீவிரவாதிகள் தமிழ் நாட்டை குறிவைக்கின்றனர் 2015 PROPHETIC WORD - Mohan C Lazarus for Tamil Nadu
Share:
Read More

Saturday, 3 January 2015

தமிழ் இனத்தை பரலோகத்தின் தேவன் நேசிகின்றாரா? பாகம் 02

தமிழ் இனத்தை பரலோகத்தின் தேவன் நேசிகின்றாரா? தமிழ் இனத்தை பற்றி தேவனுடைய திட்டம் என்ன ?  
Share:
Read More

கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல

கிறிஸ்து ஒரு நொடி பொழுதில் பல்லாயிரகணக்கானவரின்  மனதை மாற்ற வல்லவராய் இருக்கிறார் 
Share:
Read More

மலேசியா தமிழருக்கு ஆபத்து இந்த ஆண்டில்

மலேசியா தமிழருக்கு ஆபத்து இந்த ஆண்டில் 

Share:
Read More

Popular Posts

Blog Archive