Friday, 26 August 2011

முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?உண்மை சாட்சி

Zee தமிழ் தொலைகாட்சி  இப் போது     இலங்கையில்  தடை  செய்ய பட் டுள்ளது. இதே போல
ஆனந்த விகடனுக்கும்  இலங்கையில்  தடை என்பது அனைவரும் அறிந்தே Zee தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் காணொளி: சிங்கள இனவெறி அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரழிவால் தனது அனைத்து உறவுகளையும் இழந்து தனது மகனோடு தப்பி தமிழகத்தில் அகதியாகி வாழும் ஒரு தமிழீழ சகோதரியின் உள்ளக் குமுறல்
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive