Friday, 31 December 2010

நடந்து வந்த பாதை

எனது வலைப்பூவில் வருகைதரும் அனைவருக்கும் வணக்கம்,  அத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  சங்கடங்கள் நிறைந்த வாழ்க்கையில் எனது ஓய்வு நேரங்களில் எனது அனுபவத்தைப் பதிவாக கவிதை வடிவில் கிறுக்குவது வழக்கம்.  எனது  நண்பர்
என் கவிதைகளை வாசித்தார்.   ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இதை பிரசுரிக்கும்படி
கூறினார்.  ஆரம்பத்தில் அதை அலட்சியப்படுத்திவிட்டேன்.  ஏனென்றால், இங்கே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தொழில் போட்டி காரணமாக பலவிடயங்களைக் கற்க வேண்டியுள்ளது.  இதில் சுவாரசியம் என்னவென்றால் தலைவா தலைவாவென உசிப்பேத்தி ஆப்பு வசிட்டாங்கையா  எனது  அலுவலகதத்தில் அதில் எழுந்த கவிதை இது. இவர்கள் மட்டில் எப்போதும் விழிப்பாக இருந்துவிட்டால் வாழ்க்கையில் ஓரளவு
பிரச்சனைகளில்  இருந்து தப்பிக் கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

நான் வலைப்பூவை ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆனாலும் இவ்வளவு வரவேற்பு பெறுமென நினைக்கவில்லை  .  கருத்துக்களையும், வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும்  எனது  வலைப்பூவிற்கு வருகைதரும்  அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.எனது   வலைப்பூவில் பல்சுவை அம்சங்கள்
நிறைந்ததாக உருவாக்கஎண்ணியுள்ளேன்  தங்களது ஆதரவைத் தொடர்ந்து 
வழங்குவீர்கள் என நம்புகின்றேன்.   

Thursday, 30 December 2010

புத்தொளிகள்

புத்தாண்டு புத்தொளிகள் 
புதுவழிகள் புதுவருடத்தில்
புன்னகைகள் புது உறவில்
புத்தம் புதிய ஆடை அணிந்து
ஒன்றாய் சேர்ந்து மகிழ்ந்திடுவோம்
இவ்வாண்டு முழுவதும் நன்மைகள்
கிடைக்க  வாழ்த்துகின்றேன்.

Wednesday, 29 December 2010

பம்பிங் பொன்ஸ்

Pumping Sponce

தேவையான பொருட்கள்
கோதுமை மா - 500 g
சீனி - 100 g
ஆப்பிள் - 06 பழம்
எண்ணெய் - 1 போத்தல்
ஈஸ்ட் - 1 தே கரண்டி
வனிலா - 2 தே கரண்டி
சுடுதண்ணீர் - தேவையான் அளவு
ஐசிங் சுகர் (Icing sugar) =(cake decorations sugar)
செய்முறை 
முதலில் அப்பிளை தோலை  நீக்கி மிஷ்சியில் தண்ணீர் விடாது நன்றாக அரைக்கவும்.    அரைத்தபின்பு ஒரு பாத்திரத்தில் மா, சீனி, ஈஸ்ட், வனிலா,அரைத்த ஆப்பிளையும் சேர்த்துக் குழைத்தல் வேண்டும்.  இட்லி
 பதத்தில் குழைக்க வேண்டும்.  இட்லி
பதம் வராவிட்டால் தேவையாயின் மெல்லிய சுடுதண்ணீர் சேர்த்து பதம் வரும்வரைக் குழைத்து ஒரு மணித்தியாலத்தின் பின்பு குழிவான
கரண்டியால் எண்ணையில் பொரித்து எடுக்கவும். பொரித்த pumping sponce
இன் மேல் இசிங் சுகர்(Icing sugar) =(cake decorations sugar) தூவிப் பரிமாறலாம்.

Tuesday, 28 December 2010

முட்கள்


முகஸ் துதி செய்பவர்கள்
 ரோஜாவுடன் உள்ள
 முட்கள் போன்றவர்கள்

Sunday, 26 December 2010

அனைத்துத தளங்களும் ஒரே பட்டையில்

வலைப்பூவிலுள்ள social    தளங்களான facebook , facebook like , twitter , you tube  videos , onlin chart ,translate , tweet , joint chart , photo , my space , reddit  போன்ற அனைத்துத தளங்களும் ஒரே பட்டையில் வரும்படி செய்ய முதலில் சொடுக்கவும்.  இங்கே
கீழ்  உள்ள படம் போல் வரும் அதில் Get it now click பண்ணவும்.


பின்னர் வழமை போல ஒரு from வரும் அதில்  பெயர், ஈமெயில் போன்றவற்றை நிரப்பவும்.  நிரப்பிய பின்னர் Next click பண்ணவும்.


பின்னர் உங்களது விருப்பம் போல் வலைப்பூவின்  நிறங்களைத் தெரிவு செய்து கிளிக் பண்ணவும்.

பின்னர் உங்களது வலைப்பூவிற்குத் தேவையான் social தளங்களைத் தெரிவு செய்யவும். 


உங்களது தளம் Blogger ஆயின் கீழ்லுள்ள படத்தில் உள்ள B click பண்ணவும்.
பின்னர் கீழ்லுள்ள படத்தில் உள்ளது போல Add widget என்பதைக் click செய்யவும்.


உடனே உங்களது தளத்தின் கீழ் toolbar அமைந்து உள்ளதைக் காண்பீர்கள்.



Friday, 24 December 2010

உங்கள் அனைவருக்கும்

என் வலைப்பூவில் வருகை தரும்
வாசகர்களுக்கு பிறக்கும்  இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
 அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார்
 புதுவருட   வாழ்த்துக்கள்.

                                                  PRETTIGE KERSTDAGEN

Sunday, 12 December 2010

பெண்ணின்

கொலு கொலுவென கொலுசும்
பளிச்சென இரண்டு சில்லுத் கம்மல்

பள பளவென கழுத்தில் தங்கங்கள்
இது தமிழ் பெண்ணின் விழாக்கோலம்
இது திருடருக்கு கொண்டாட்டம்

Sunday, 28 November 2010

குழந்தையாக!!!!!

 நான் படித்ததில் பிடித்த கவிதை

Sunday, 21 November 2010

சிரிப்பு





















எந்த வேளையிலும் உன் சிரிப்பு

என நினைவுகளை நிறைக்கின்றது

உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது

கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்

உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்

என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்

எந்நேரமும் உன்னை நினைக்கத் தோன்றுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!

Tuesday, 16 November 2010

மனதில்

பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப் 
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்று
 காலத்தால் வீறுகொண்டெழும்   
என்பதை  உணர்ந்திடல் வேண்டும்

 

Saturday, 13 November 2010

மாவீரர்களின்

செநீராலும் கண்ணீராலும்

எழுதபடுகிறது ஈழ வரலாறு

செம் மொழிஜாம் எம்

தமிழ்மொழிஜானது எம்

மாவீரர்களின் வீர காவிஜமே

Wednesday, 10 November 2010

உயர்ந்திடு

சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்
சங்கடம் மலிந்த உலகிலும்
சருகாய் மடிந்து போகாமல்
நம்பிக்கையைப் பிடித்து
  உயர்ந்திடு வா!ழ்வில்

Monday, 8 November 2010

அறியாததால்

நண்பர் என்றார், உறவினர் என்றார்
நாடியை நசுக்குவாரென யார் கண்டது
கண்டதும் நட்புக் கொண்டதால்???????????
வந்த வினை!!!!!!!
விதியின் விளையாட்டல்ல
சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!! 

Sunday, 7 November 2010

வர்ண விளக்கு

உலகின்  ௬ரை வானம்
உலகின் மெத்தை முகில்கள்
இரவில் ஒளி சந்திரன்
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா

Friday, 5 November 2010

ஓயாமல்




உன்னில் 12 இலக்கங்கள்



சிறியோர் முதல் பெரியோர்


வரை உன்னைப் பார்க்கின்றார்


உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை


எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே


ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும்


உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே







Thursday, 4 November 2010

விடியவில்லை

தாயின் தாலாட்டு கேட்கவில்லை
செல் ஒலியே எனக்கு தாலாட்டு
செல் வந்த பூமியில்
நடைபிணமாக வாழ்ந்தேன்
என்றுமே விடியவில்லை எம்தேசம்

ஈழம்

Wednesday, 3 November 2010

பெரியவர்

பெரிவர் என்பது வயதில் அல்ல
மனதின் நல்ல எண்ணத்தில்
ஆயிடுவார் பெரியவர்

பறவைகள்

பறவைகள் பறப்பது பார்
கவலைகள் இருக்குதா பர்ர்
சுகந்திரமாக பறக்குது பர்ர்
ஒன்று கூடி வாழுது பார்

Sunday, 31 October 2010

மை அழகு

கண்ணனுக்கு மை அழகு
உன் இமை மூன்றாம்  பிறை
உன் மடலில் தெரிவது வானவில்
உன் வெள்ளை விழிகள் சந்திரன்
உன் கறுத்த விழி சூரியன்
உன் கண் அழகு









என கவிவரிகளில் எழுதமுடியவில்லை

Thursday, 28 October 2010

அழிகின்றோம்

சில்லறை பொருள் மட்டில்
சிற்றின்பம் கொள்கிறோம்
சினம் கொண்டு அழிகின்றோம்  

தவிக்க !!






















பத்தாயிராம் ஆண்டுகளாய் உனக்காய் காத்திருந்தேன்
பத்துநிமிடத்தில் என்னை பரிதவிக்க விட்டு சென்றாய்ஜே     

Tuesday, 26 October 2010

எழமுடியும்

வட்ட வண்ண நிலவே
மூவைந்து நாட்களில் தேய்கிறாய்
மூவைந்து நாட்களில் வளருகிறாய்
வீழ்ந்தாலும் எழமுடியும் என
நம்பிக்கை ஊட்டுகிறாய்
எம்மை கொள்ளை கொள்கிறாய்

 

Monday, 25 October 2010

தீமைகண்டால்

கண்முன்னே நிகழும் ஒரு காரியத்தில் தீமைகண்டால்
கண்மூடி வாழ்கின்றோம் காசினியைப்  பழிகின்றோம்
பலவீனம் மற்றவரில் பார்த்துவிட்டால் அதை உடனே
பறைசாற்றி மகிழ்கின்றாகள் பண்புதனை மறக்கின்றார்

Sunday, 24 October 2010

nature ,,

nature is wondeful
man try to win nature
but many times nature win







Saturday, 23 October 2010

வியாபாரத்தில் வெற்றி பெற!!!!!

வியாபாரத்தில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள்
1 ) மூலதனம்
2 ) பொருளின் தரம்
3 )விளம்பரம்
4 )சந்தைபடுத்துதல்
5 )சரியான வழிநடத்துதல்  

மொழி

மனிதர்கள் பல விதம்
மனித குணம் பல விதம்
மொழிகளும் பல விதம்
காதல் ஒன்றே ஒரு விதம்

Friday, 22 October 2010

வாழ்வில்

நினைவுகள் எல்லாம் நீ ஆனாய்
நின்மதி என் வாழ்வில் தந்தாய்
அன்பே அன்பே என் அன்பே










Thursday, 21 October 2010

பாவம் !!!!!!!!!

இறைவா எதாவது கொடுக்க
வேணும் என்று  எனக்கு ஆசை
எல்லாம் உன்னிடம் உண்டு
உன்னிடம் இல்லாதது ஒன்று
என்னிடம்  உண்டு
நான் செய்த பாவம்

Tuesday, 19 October 2010

தென்றல்

நைல் நதி போன்ற உன் கூந்தல்
மீன்கள் போன்ற உன் கண்கள்
ஸ்டோபேரி போன்ற உன் மூக்கு
வரி குதிரை படுத்து உறங்குவது
போன்ற உன் உதடுகள்
பனி துளி போன்ற உன் பற்கள்
வண்ணத்து பூச்சி போன்ற உன் செவி
சந்திரன் போன்ற அழகிய வதனம்
விடிவெள்ளி வால் போன்ற உன் கழுத்து
மாதுளம் பழம் போன்ற உன் மார்புகள்
தென்றல் வருடிய உன் வயிறு
நூல் போன்ற உன் இடை
இத்தனை அழகிஜே


Sunday, 17 October 2010

ஆயுள்

வண்ணமலரில் தேன் குடிக்கிறாய்
வண்ண வண்ண சிறகு உனக்கு
உன் ஆயுள் எழு நாட்கள்
வசிகரிகிறது எம்மை

Saturday, 16 October 2010

பூக்க மறுத்து !!!

சூரியன் அஸ்தமித்த பிறகு உதிக்க மறுத்து
சும்மா இருபதில்லை
பூக்கள் பூத்தபிறகு பூக்க  மறுத்து
சும்மா இருபதில்லை
அலைகள் அலைந்த பிறகு அலைய மறுத்து
சும்மா இருபதில்லை
தென்றல் வீசியபிறகு வீச மறுத்து
சும்மா இருபதில்லை
நான் மட்டும் சும்மா இருக்கிறேன்!!!!!!!!!!


Friday, 15 October 2010

மனதை

பரிவுடன் நீ என்னை பார்த்தாய்
பாசத்துடன் என் கரம் பிடித்தாய்
மனதை நீயும் குளிர வைத்தாய்

Thursday, 14 October 2010

குறும்புகள்

சின்னதில் செய்த குறும்புகள் பிடிக்கும்
விளையாண்ட பள்ளி வீதி பிடிக்கும்
முதன் முதலில் ஒட்டிய சைக்கிள் பிடிக்கும்
பாசமான உறவுகள் பிடிக்கும்

வடிவேலின் நகைச் சுவை  பிடிக்கும்
தோசை போன்ற நிலவு பிடிக்கும்
ஓடியாடி விளையாடப் பிடிக்கும்
ஓடியல் கூல் பிடிக்கும்

.....................வளரும்

Wednesday, 13 October 2010

உன் பெயர்

எனது இதஜம் உன்னிடம்
உனது இதஜம் என்னிடம்
என் மனம் உன்னையே நாட
என் நாவும் உன் பெயர் உச்சரிக்க
என்றும் உன்னை மறவேன்

Monday, 11 October 2010

கோழி

கோழி கோழி  தின்றேனே
மஸ்கட் மஸ்கட் தின்றேனே  
கோலஸ்ரோளில் இப்போது 
பிஸ்கட் உடன் ......................

எழுத்து

எழுத்துக்கள் அழியாது
உலகம் எங்கும் செய்திகள்
எழுத்து மூலம் பரவுகின்றது.
எழுத்துக்கள் பல வடிவங்களிலும்
எழுதப்படுகின்றது.
எழுத்துக்கள் மூலம் சித்திரங்களும்
வரையலாம்.

Friday, 8 October 2010

கூந்தல்........

செக்க சிவத்த உன் செவ்விதழ்
கதிரவன் போன்ற உன் வதனம்
ஆழம் விழுதுகள் போன்ற உன் கூந்தல்  
சுளகு போன்ற உன் செவிகள்
வங்காள விரிகுடா போன்ற உன் வாய் 
இத்தனை அழகுடைய என் தேவதையே !!!!!!!!! 

Wednesday, 6 October 2010

மகனே !!!!!!!

                                                  

Tuesday, 5 October 2010

கத்தி !!!!!!!!!!!!!

கத்தியை தீட்டியவர்    
கதியிழந்தார்
புத்தியைத் தீட்டியவர் 
புகழ் அடைந்தார்  

gaththiyai thiiddiyavar 
gathiyiznthaar
puththiyaith thiiddiyavar
pugaz adainthaar 

Monday, 4 October 2010

தண்ணீரால்

கண்ணீரால் துயருகின்றோம்
தண்ணீரால் பயன்படுகின்றோம்

thnniraal  payanpaduginrom 
kaneeral  thuyaruginrom

Sunday, 3 October 2010

ஏதுக்கடா????????


மாடி வீடு எனக்கென்னடா!


பஞ்சு  மெத்தை ஏதுக்கடா!


துன்பங்கள் வேண்டாமடா!


நிம்மதியே போதுமடா !!!!!!




Friday, 1 October 2010

sellam

                                                                                      எனது வாழ்வில்
                                                                                       உதயம் நீ 
  எந்தன் துடிப்பும் நீ
  வலது கரம் ஆனது நீ
  வலிமை எனக்கு தந்ததும் நீ
  வம்சம் வழங்க வந்தாய் நீ
  எந்தன் காதல் தேவதையும் நீ
  எனது காலம் வரை நீ



enathu vaazhvil uthayam nee

enthan thudippum nee

valathu garam aanathu nee

valimai enakku thanthathum nee

vamsam valanga  vanthaay nee

enthan gaathal thevathaiyim nee


enathu gaalam varai nee