Sunday, 21 November 2010

சிரிப்பு





















எந்த வேளையிலும் உன் சிரிப்பு

என நினைவுகளை நிறைக்கின்றது

உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது

கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்

உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்

என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்

எந்நேரமும் உன்னை நினைக்கத் தோன்றுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive