Sunday, 28 November 2010
Sunday, 21 November 2010
சிரிப்பு
எந்த வேளையிலும் உன் சிரிப்பு
என நினைவுகளை நிறைக்கின்றது
உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது
கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்
உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்
என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்
எந்நேரமும் உன்னை நினைக்கத் தோன்றுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!
Tuesday, 16 November 2010
Saturday, 13 November 2010
Wednesday, 10 November 2010
Monday, 8 November 2010
Sunday, 7 November 2010
Friday, 5 November 2010
ஓயாமல்
உன்னில் 12 இலக்கங்கள்
சிறியோர் முதல் பெரியோர்
வரை உன்னைப் பார்க்கின்றார்
உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை
எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே
ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும்
உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே
Thursday, 4 November 2010
Popular Posts
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவார்கள் .ஆனால் இறப்பு என்பது ஒவ்வொரு மனிதனிக்கும் விதிக்கப்பட்டுள்ளது. நாம் இத்...
-
ஒரு மூங்கில் காட்டையே அழித்து ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன் ஊதும் போது தான் தெரிந்தது அது உன்னைப் போலவே ஊமை என்று அழித்து
-
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாடவிடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது நன...
-
மத்திய கிழக்கு நாடுகளின் ஆபத்துகள் தீர்கதரிசனம் நிறைவேறும் காலம் மிக மிக அண்மையில் உள்ளது மத்திய கிழக்கு நாடுகளிளில் வேலையின் நிமித்தம் வ...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ 22nd Day Fasting Prayer- Part 6- March 19, 2016
-
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் ஏல்-எல்லோகே ஏல்-...
-
கள்ள உபதேசங்கள் எப்படி சபைக்குள் நுழை கிறது அதன் வகைகள் எவை ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம் பார்க்க வேண்டியது To skip to message 1:23:40 ...