Thursday, 30 September 2010

LADY GAGA

          
ஆதிகால மங்கை இலையை ஆடையாக
நவீன நங்கை இறைச்சியை ஆடையாக 
இனிவரும் கால தங்கை...............???        

Wednesday, 29 September 2010

வெறுமை??????

நீயில்லாமல் வாழந்தபோது
வெறுமையாகினேன்
நீ என் வாழ்வில் கலந்தபோது
முழுமையாகினேன்
நீ என்னோடும் நான் உன்னோடும்
கலந்திட வேண்டும்
நாளும் நெஞ்சில் புதியராகம் 
மலர்ந்திட வேண்டும்


 neeyillamal vaazhnthapothu
verumaiyaakinen
 nee en vaazhvil kalanthapothu
mulumaiyaakinen
 nee ennodum naan unnodum
 kalanthida vendum
 naalum nensil puthiyaraakam
malarnthida vendum




Tuesday, 28 September 2010

சிறு பொழுதே

உறவெல்லாம் பிரிந்தாலும்
உன்னை மட்டும் நாடினேன்
உன் அன்பு தூய்மையானது                                                      
என்றும் உயிர் வாழ்வேன்  
என் வாழ்வில்
உன் அணைப்பே உயர்வானது
கனவிலும் நானுந்தன்
மடியிலே தூங்கினேன்
விழிகளில் உனை வாங்கி
இதயத்தில்  ஏந்தினேன்
மொழிகளும் மௌனமாக
விழிகளில் பேசினேன்
எனக்குள்ளே உறவாடும்
அந்த சிறு போழுதே
ஒரு யுகமாய் சுமந்து
உன் நினைவில் நான்
என்றும் உயிர் வாழ்வேன் 
 





uravellam pirinthaalum                    
unai maddum naadinen
un anpu thuiymaiyaanathu                                                      
enrum  uyir  vaazhven
en vaazhvil
un anappe uyarvaanthu
kanvilum naanunthn
madiyile thunkinen
vizhigalil unai vaangi
ithayaththil   enthinen
moligalum  maunamaaga
vizhigalil pesinen
enaggulle uravaadum
antha  siru  poluthe
oru  yugamaai  sumanthu
un ninaivil  naan
enrum  uyir  vaazhven

Sunday, 26 September 2010

கடைசிவரை

பிறக்கும் போது தாயன்பு
இடையில் தொடருவது பிறரன்பு
வாழ்க்கையில் தொடருவது ஓரன்பு
கடைசிவரை இருப்பது உன் அன்பு 

pirakkum  pothu  thaayanpu
edaiyil  thodaruvathu  piraranpu 
vaazhkaiyil  thodaruvathu  oranpu
kadaisivarai  iruppathu  unnanpu   

Saturday, 25 September 2010

உயிரே!!!!!

எந்தன் உயிரே நீதான்
உன்னை மட்டும் சுவாசிப்பேன்
நான் உன்னை மறந்தாலும்
நீ என்னை மறவாமல்
என் மீது பாசம் கொண்டாய்
என் நெஞ்சில் வாசம் செய்தாய்
உணர்வாய்க் கலந்து உயிர் சுமந்தாய்
என் வாழ்வின் சோகங்களில்
தாயாகித் தாலாட்டிய எந்தன்
உயிரே நீதான்


Wednesday, 22 September 2010

கடைதெரு


கடைதெருவில் கண்டிருந்தேன்


தொலைந்தது என் இதயம்


தேடினேன் என் இதயம்


கடைக்கண் பார்வை கண்டேன் இன்று


கணனியில் உன்னைக் காணுகிறேன்


கண்டுகொண்டேன் என் இதயம்

Sunday, 19 September 2010

lottery ஏமாறதிர்கள்...!!!!!!!!!!!!!

ஏமாற்றுபவர்கள் உள்ளவரை ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.  அந்த வகையில் இப்பொழுது ஐரோப்பாவில் சில ஏமாற்றுப்  பேர்வழிகள் கணணி பாவணையாளர்களைக் குறிவைத்து  பணம் சம்பாதிக்கிறார்கள்.    கணணி மென்பொருளைப் பயன்படுத்தி இணையப் பாவணையாலர்களின் ஈமெயில் அட்ரஸ் திருடி அவர்களுக்கு லோட்டேரி உள்ளதாக் பெருமளவு  தொகையைக் குறிப்பிடுகிறார்கள்.  அத்துடன் உங்கள் பேங்க் நம்பர் கேட்டு பணம் சம்பாதிப்பார்கள்.  லோட்டேரி ஆசையில் ஏமாறதிர்கள். ...!!!!!!

Friday, 17 September 2010

வீர சாகாசம்

குறைந்த வளங்களுடன் 
எதிரியை அதிரவைத்த
எல்லைகளைத் தாண்டிய
எம் வீரர்களின்
வீர சாகாசம்  

Thursday, 16 September 2010

இறப்பு

அனைத்துப் பூக்களையும் ரசிக்கலாம்
இறப்பு ரசிக்கலாமா.....!!!!!!!

என் கண் இனி எதற்கு.....?????

காதலுக்கு கண் இல்லை
உன்னைக் காதலித்தபின்
உன் கண்ணே போதும்
என் கண் இனி எதற்கு.....?????

உணர்ச்சியே! !!!!

காசிருத்தால் உறவுவரும், காதலும்வரும்
காசு இல்லையென்றால் காலைவாரும் உறவு
காதலென்பது உணர்ச்சியே!
காசு வெறும் காகிதமே!

Wednesday, 15 September 2010

மிகப்பிரபலமான

உலகின் மிகப்பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தில்வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாகஎச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரமாகவெளியேற்றப்பட்டுள்ளனர்.பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள இக்கோபுரத்தில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக, இக்கோபுரத்தை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் உள்ளுர் நேரப்படி செவ்வாய் இரவு9மணியளவில்தொலைபேசிமூலம் எச்சரிக்கைவிடுத்தார்.அதையடுத்து அங்கிருந்தசுற்றுலாப்பயணிகளும்ஏனையோரும்பொலிஸாராவெளியேற்றப்பட்டனர். அவ்வேளையில் சுமார்25,000பேர் ஈபிள்கோபுரப் பகுதியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.ஈபிள் கோபுரத்தைச் சுற்றியுள்ள பூங்காவிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்324மீற்றர் (1063அடி) உயரமான ஈபிள் கோபுரம் 1889 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதுஇதற்குமுன் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதியும் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். 22.07.2003 இல் தீவிபத்து ஒன்றின் காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது

வினோத toilet

உலகத்தில் எதையும் வித்தியாசமாகச் செய்வதில் மேலை நாட்டவருக்கு நிகர் எவருமில்லை.   தாய்வானில் ஒரு உணவு
 விடுதி மிகவும் பிரபளியமாக்வுள்ளது.   அதன் காரணம் யாதெனில்
அங்கு இருக்கைகளுக்கு பதிலாக கழிவிருக்கைகளே
உள்ளதுதான் இதன் சிறப்பம்சமாகும்.இதனால் 
இவ் உணவுவிடுதி  பிரபளியமாக்வுள்ளது. 

வாழ்க்கை *****


இடுக்கண் வரும்போது
இடிதாங்கி நீயானால் 
வாழ்க்கை இன்பமயமாகும்    

Wednesday, 8 September 2010

இரண்டாம் ஆண்டு நினைவலைகள்

                          இரண்டாம் ஆண்டு நினைவலைகள்  

                                                  ஆசீர்வாதம்
                                        அகன்ற திகதி 10- 09- 2009
இதயத்துடிப்பினிலே........................

என்னையும் பிள்ளைகளையும் விட்டு இறைவனடி சென்றீர்களே!

அதிர்ச்சியினால் என்ன செய்வதென்று அழுது துடித்தோம்

உம்மைக் காணாது நிலை தடுமாறி நின்றோம்

பாசமுள்ள பிள்ளைகளை நேர்வழிகாட்டி விருட்சமாக்கி

பரிதவிக்கவிட்டுச் சென்றாயோ!

குடும்பத்தின் வழிகாட்டியாகவும் பாசத்தின் ஒளி விளக்காகவும் இருந்த

நீங்கள் பிரிய மனம் வந்ததோ!

அன்பு மொழி பேசி எங்களை மகிழ வைப்பீர்களே!

உம் அன்பு மொழி எப்போது கேட்போம்

வெளி நாட்டிலும் உள் நாட்டிலும் உன் பிரிவால் முகம் வாடி நிற்கின்றோம்

இரண்டு ஆண்டுகள் சென்றாலும் எம் நெஞ்சை விட்டகலாது

உங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்


ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி!


உங்கள் பிரிவால் துயரும்
மனைவி, பிள்ளைகள்
பிரான்ஸ்