Thursday, 27 November 2014
Wednesday, 26 November 2014
Friday, 21 November 2014
Sunday, 16 November 2014
நம்பி வந்த மனிதர்களெல்லாம் நன்மைகள் ஏராளம்
dieu, Fr Berchmans, jesus, le poussient, maaha, mirakilu;laa;mon, rajah, ullathin, பாடல்கள்
No comments

நம்பி வந்த மனிதர்களெல்லாம்
நன்மைகள் ஏராளம்
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத் தக்க தகப்பனே
1.
மனிதரின் சூல்சியிநின்று
மறைத்து காத்து கொள்வீர்
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள்
அணுகாமல் காப்பாற்றுவீர்
2.
என் பலன் நீர் தானே
என் கேடகமும் நீர்தானே
சகாயம் பேட்ட்ரேன்
பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான்
3.
கானானியப் பெண் ஒருத்தி
கத்திக் கொண்டே பின் தொடர்ந்தால்
அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று
பாராட்டிப் புதுமை செய்தீர்
4.
கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம பேரன்பு பின்தொடரும்
கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்
காலமெல்லாம் புகழ் பாடும்
5. குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு
தாவீதின் மகனே எனக்கு
இறங்கும் என்று
ஜெபித்து பார்வை பெட்ட்றான்
6.
நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
மரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர்
யாவீர் உம்மை நம்பினதால்
8.
இக்கட்டு துன்ப வேழையில்
காக்கும் அரனாநீர்
பூரண சமாதானம் பூரண அமைதி
தினம் தினம் நிரப்புகிறீர்
நன்மைகள் ஏராளம்
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத் தக்க தகப்பனே
1.
மனிதரின் சூல்சியிநின்று
மறைத்து காத்து கொள்வீர்
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள்
அணுகாமல் காப்பாற்றுவீர்
2.
என் பலன் நீர் தானே
என் கேடகமும் நீர்தானே
சகாயம் பேட்ட்ரேன்
பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான்
3.
கானானியப் பெண் ஒருத்தி
கத்திக் கொண்டே பின் தொடர்ந்தால்
அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று
பாராட்டிப் புதுமை செய்தீர்
4.
கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம பேரன்பு பின்தொடரும்
கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்
காலமெல்லாம் புகழ் பாடும்
5. குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு
தாவீதின் மகனே எனக்கு
இறங்கும் என்று
ஜெபித்து பார்வை பெட்ட்றான்
6.
நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
மரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர்
யாவீர் உம்மை நம்பினதால்
8.
இக்கட்டு துன்ப வேழையில்
காக்கும் அரனாநீர்
பூரண சமாதானம் பூரண அமைதி
தினம் தினம் நிரப்புகிறீர்
Friday, 14 November 2014
Thursday, 13 November 2014
Sunday, 9 November 2014
ஒரு நாதஸ்வர வித்துவானின் ஒரு சாட்சி
jesus, Paul Sheik Chinna Kasim, srilnaka, இந்துகள், ஊழியகாரன், நாதஸ்வர, முஸ்லீம், யாழ்பாணம்
No comments

கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்
dieu, Fr Berchmans, jesus, le poussient, maaha, mirakilu;laa;mon, rajah, ullathin, பாடல்கள்
No comments

கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்
அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி
அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா
எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே
பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே
ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்
தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா
எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்
பாதை அறியா குருடனைப் போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா
Popular Posts
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவார்கள் .ஆனால் இறப்பு என்பது ஒவ்வொரு மனிதனிக்கும் விதிக்கப்பட்டுள்ளது. நாம் இத்...
-
ஒரு மூங்கில் காட்டையே அழித்து ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன் ஊதும் போது தான் தெரிந்தது அது உன்னைப் போலவே ஊமை என்று அழித்து
-
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாடவிடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது நன...
-
மத்திய கிழக்கு நாடுகளின் ஆபத்துகள் தீர்கதரிசனம் நிறைவேறும் காலம் மிக மிக அண்மையில் உள்ளது மத்திய கிழக்கு நாடுகளிளில் வேலையின் நிமித்தம் வ...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ 22nd Day Fasting Prayer- Part 6- March 19, 2016
-
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் ஏல்-எல்லோகே ஏல்-...
-
கள்ள உபதேசங்கள் எப்படி சபைக்குள் நுழை கிறது அதன் வகைகள் எவை ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம் பார்க்க வேண்டியது To skip to message 1:23:40 ...
Blog Archive
-
▼
2014
(176)
-
▼
November
(13)
- தமிழா தமிழ் பேசு 04
- மும்பை பட்டணத்தை பற்றிய தீர்கதரிசனம்
- தமிழா தமிழ் பேசு 03
- நம்பி வந்த மனிதர்களெல்லாம் நன்மைகள் ஏராளம்
- வேதம் புதிது 15
- வேதம் புதிது 14
- வேதம் புதிது 13
- வேதம் புதிது 12
- வேதம் புதிது 11
- வேதம் புதிது 10
- Pasteur:Abel Ganeshan Tamil Worship Songs
- ஒரு நாதஸ்வர வித்துவானின் ஒரு சாட்சி
- கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்
-
▼
November
(13)